Browsing Category

நேற்றைய நிழல்

தென்றலாய், வசந்தமாய் பாடிப் பறந்த குயில்!

பாலிவுட் திரையுலகில் படர்ந்த தென்றலாய், இன்பக் குரலால் இந்திய மக்களின் இதயங்களை வருடிய வசந்தமாய், உணர்வுகளின் உரசலை, குரலின் மொழியால் உணர்த்தியவரும், 30 ஆண்டு காலத்துக்கு மேலாக பாலிவுட்டில் பாடிக்கழித்தவர் கிஷோர்குமார்... பின்னணி பாடகர்,…

கமலின் சலங்கை ஒலியின் அரங்கேற்றம்!

அருமை நிழல்: * பரமக்குடியில் கமல் வளர்ந்த பிராயத்திலேயே அவருடன் இணைந்துவிட்டது சலங்கைச் சத்தம். அவருடைய மூத்த சகோதரரிக்குப் பரதம் சொல்லிக் கொடுக்கத் தனி ஹாலையே உருவாக்கியிருந்தார் கமலின் தந்தை சீனிவாசன். சென்னைக்கு வந்த பிறகு பரதம்…

ஏவிஎம்: தமிழ் சினிமாவின் ஆரம்ப கால அடையாளம்!

தமிழ் சினிமா உலகில் ஏவிஎம் தயாரிப்பு தனித்தன்மை பொருந்தியதாக இருந்தது. ஏவிஎம்மின் கடின உழைப்பு, புதுமை மோகம், மக்கள் ரசனைக் கேற்ப படங்களை தயாரிக்க உதவியது. சென்னையில் தனது சொந்த ஸ்டுடியோவில் - ஏவிஎம்மில் தயாரித்த முதல் படம் ‘வாழ்க்கை’…

காதல் நெஞ்சங்களில் வாழும் கல்யாண்குமார்!

அருமை நிழல் : காதலின் ஆழத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ உள்ளிட்ட படங்களில் அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தவர் கல்யாண்குமார். அவருடைய பிறந்தநாள் இன்று நடிகர் திலகம் சிவாஜி…

பிரமிப்பு ஏற்படுத்திய அன்றைய வரவேற்பு!

- கலைவாணரும், எம்.ஜி.ஆரும் பின்னணியில்! 1957-ம் ஆண்டு சீனப்பிரதமர் சூ-யென்-லாய் அவர்கள் சென்னை வந்தபோது, கலைவாணர் அவர்கள் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு வரவேற்பு அளித்து கவுரவித்தது. அந்த நாட்களில் தென் இந்திய நடிகர்…

சிவாஜி நடிக்க மறுத்த சூப்பர்ஹிட் படம்!

ஒவ்வொரு ஹீரோவும் ஏதோ ஒரு காரணத்தால் சில படங்களை நிராகரித்திருப்பார்கள். அந்தப் படம் ஹிட்டாகி அவர்களுக்கே பெரிய வருத்தத்தைக் கொடுத்திருக்கும். அப்படி பல படங்கள் உதாரணத்திற்கு இருக்கின்றன. ஆனால், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முதலில் நடிக்க…

உலகை மாற்றும் சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி!

– நெல்சன் மண்டேலா தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல; பயமே இல்லாதவர் தைரியமான மனிதர் அல்ல, ஆனால் பயத்தை வென்றவரே தைரியமான மனிதர். பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும்…

கண்ணதாசன் காலத்தில் கணிணி இருந்திருக்கலாம்!

கண்ணதாசன் அவர்கள் புத்தகங்கள் படிக்கும்போது, படிப்பதாகவே தெரியாது. புத்தகங்களின் பக்கத்தை திருப்புவார். ஆனால், சட்டென்று கிரகித்துக் கொள்ளும் கற்பூர புத்தியைக் கொண்டவர். அதுபோல, கண்ணதாசன் எழுதுவதற்கு ஆரம்பித்தால், கடைமடை திறந்த வெள்ளம் போல…

அரசியல் வரலாற்றுக் கல்வெட்டில் அழியாத பெயர் கக்கன்!

1968-ல் நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். அவருக்கு தேர்தல் பொறுப்பாளராக கக்கன் நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிந்து தேர்தலுக்குக் கொடுத்த பணத்தைக் கணக்கு பார்த்தபோது நானூறு ரூபாய் குறைந்தது. கக்கனுக்கு…

ஹீரோ வராததால் நாயகனான டி.ஆர்.சுந்தரம்!

சினிமாவில் ஹீரோ – இயக்குநர் மோதல், தயாரிப்பாளர் – இயக்குநர் – ஹீரோ மோதல் போன்ற பல செய்திகளை அவ்வப்போது கேள்விபடுவது வாடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் கூட சிம்பு நடிக்கும் ‘மஹா’ படத்தின் இயக்குநர் ஜமீல், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீது…