Browsing Category

நேற்றைய நிழல்

ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவில் கோலோச்சிய நடிகை!

தமிழ், தெலுங்கு திரையுலகில் நடிப்பு, தயாரிப்பு என அனைத்திலுமே கோலோச்சியவர் அஞ்சலிதேவி. ஆணாதிக்கம் நிறைந்த சினிமா துறையில் ஒரு நடிகை நாயகர்களுக்கு இணையாகப் பேசப்படுவது அபூர்வம். சினிமா சரித்திரத்தில் முதன் முறையாக அப்படிப் பேசப்பட்டவர்…

கலைஞரின் குழந்தைத்தனங்கள் ரசனைக்குரியவை!

படித்ததில் ரசித்தது: ஒருமுறை நடிகர் லிவிங்ஸ்டன், கலைஞரைப் பார்த்து வாழ்த்து பெற தன் குடும்பத்தினரோடு அவரை சந்திக்க வந்திருந்தார். அவர்களுடன் வந்திருந்த ஒரு குழந்தை குறுக்குமறுக்குமாக அங்கே விளையாடிக் கொண்டிருந்தது. அந்தக் குழந்தையிடம்…

விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்த விக்ரம் சாராபாய்!

விக்ரம் சாராபாய், விக்ரம் அம்பாலால் சாராபாய், 1919-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி பிறந்தார். இந்திய இயற்பியல் அறிஞர் மற்றும் தொழிலதிபர். இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்தவர். இந்தியாவில் அணுசக்தி வளர்ச்சிக்கு உதவினார். சாராபாய்…

பல்வேறு திரை நட்சத்திரங்கள் உருவாகக் காரணமாக இருந்த ஏ.வி.எம்!

ஏ.வி.மெய்யப்ப செட்டியார் பற்றிய சுவாரஸ்ய துளிகள் சரஸ்வதி சவுணட் புரொடக்ஷன்ஸ்" சார்பில் வெளிவந்த "அல்லி அர்ஜுனா", "ரத்னாவளி" என்ற முதல் இரண்டு படங்களில் கேமராவில் பிலிம் ஓடிய வேகத்திற்கும், ஒலிப்பதிவு எந்திரத்தில் ஒலி பதிவான…

மனம் திறந்து பாராட்டுவதில் சாவிக்கு நிகர் யாருமில்லை!

எழுத்தாளர் சாவி குறித்து சில தகவல்கள்: 1) பத்திரிகையுலகப் பிதாமகர் சா.விஸ்வநாதன் என்கிற சாவி பிறந்தது 10.08.1916-ல்; அமரர் ஆனது 09.02.2001-ல். 2) கலவை என்னும் ஊரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாம்பாக்கம் என்னும் கிராமம். அங்கே…

காடும் மலையும் பூர்வகுடிக்கே சொந்தம்!

உலகப் பழங்குடியினர் தினம் 2023 வரலாறும், பின்னணியும்!  உலகின் காடுகளும் மரங்களும் இயற்கை புல்வெளிகளும் உருவாகியதில் இயற்கையின் பங்குக்கு இணையாக ஆதிக்குடிகளின் பங்கு உள்ளது. ஆதிக்குடி, பூர்வ குடி, பழங்குடி, தொல்குடி, முதுகுடி என பல…

நான் சேர்த்த மிகப்பெரிய சொத்து: ஒரு பத்திரிகையாளரின் பதிவு!

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்புவின் நட்பு பற்றி முகநூலில் எழுதியுள்ளார் பத்திரிகையாளர் ஆ. பழனியப்பன். “பணி ஓய்வுக்குப் பிறகும் நேரமே இல்லாமல் ஓடிக்கிட்டே இருக்கிறேன் பழனி” என்று புன்னகைத்தார் திரு. வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள். அவர் 20…

தமிழ்நாட்டுத் தாகூர் எனப் புகழப்பட்ட வாணிதாசன்!

தலைசிறந்த தமிழ்க் கவிஞர்களில் ஒருவரும் பாரதிதாசனின் மாணவருமான வாணிதாசன் நினைவுநாளையொட்டி அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * புதுச்சேரி மாநிலத்தின் வில்லியனூரில் (1915) பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கசாமி. 7 வயதில் தாய் மறைந்தார்.…

அதனால் தான் அவர் ‘மக்கள் திலகம்’!

அருமை நிழல் : 1958ல் தமிழகம் வரவிருந்த அப்போதைய பாரத பிரதமர் நேருவிற்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க திமுக முனைந்தது. காரணம் பேட்டி ஒன்றில் தமிழர்களை அவமதிக்கும் வகையில் பேசியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்ஜிஆர்,…

தென்றலாய், வசந்தமாய் பாடிப் பறந்த குயில்!

பாலிவுட் திரையுலகில் படர்ந்த தென்றலாய், இன்பக் குரலால் இந்திய மக்களின் இதயங்களை வருடிய வசந்தமாய், உணர்வுகளின் உரசலை, குரலின் மொழியால் உணர்த்தியவரும், 30 ஆண்டு காலத்துக்கு மேலாக பாலிவுட்டில் பாடிக்கழித்தவர் கிஷோர்குமார்... பின்னணி பாடகர்,…