Browsing Category

நேற்றைய நிழல்

தமிழுக்குத் தொண்டு செய்வோரை வணங்குகிறேன்!

இன்றைய நச்: “என்னை விரும்புவோராயினும், வெறுப்போராயினும் அவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்பவர்களானால் அவர்களை வாழ்த்தவும், வணங்கவும் நான் தவற மாட்டேன்” - புதுவையில் நடந்த கம்பன் விழாவில் ம.பொ.சி பேசிய பேச்சிலிருந்து…

ம.பொ.சி.யை கவுரவித்த எம்.ஜி.ஆர்.!

அருமை நிழல்: ம.பொ.சி என்றழைக்கப்பட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் கன்னியாகுமரி கேரளாவுக்கு சேராமல் தமிழ்நாட்டோடு இணையவும், திருத்தணி ஆந்திராவுக்கு சேராமல் தமிழ்நாட்டோடு இணையவும் காரணமானவர். அப்போது தமிழக முதல்வராக இருந்த…

எழுத்தையும் வாழ்க்கையையும் ஒன்றாக நேசித்த சி.சு.செல்லப்பா!

தமிழின் மிக முக்கியமான இலக்கிய இதழான ‘எழுத்து’வை ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி, நாவல், சிறுகதை, விமர்சனம் என்று வாழ்நாள் இறுதிவரை இயங்கிய எழுத்தாளரான சி.சு.செல்லப்பாவைப் பற்றி 2007 ஜூலையில் வந்த ‘புதிய பார்வை’ இதழில் ‘நினைவில் நிற்கும்…

வாழ்க்கை என்பது அனுபவத் திரட்சி!

“வாழ்க்கை என்பதே அனுபவத்தின் திரட்சி தானே. உணர்ச்சி கூட அனுபவம் என்ற அகண்டத்துள் ஒரு தனித்திவலை தான். அனுபவத்துக்கு ஒரு ‘சுரணையுள்ள - சென்ஸிட்டிவ்’வான உள்ளம் ஈடுகொடுத்து, அதையே எழுப்பியும் காட்டினால் கலை எந்த உருவிலும் அமைந்து விடுகிறது.…

பிறருக்காக வாழ்பவன் வாழ்க்கை மெதுவாகத்தான் போகும்!

நடிகர் நாகேஷின் தத்துவ மொழிகள் ரம்மி சீட்டுக்கட்டில் வெளிப்பக்கம் ஒரே மாதிரி டிசைன்கள் போல தான் மனிதர்கள். சீட்டை திருப்பி உள்ளே பார்த்தால் தான் தெரியும். கிளாவர் எது, ஹாட்டின் எது, ஸ்பேடு எது, டைமண்ட் எது, ஜோக்கர் எது என்று அது போல தான்…

தமிழைப் போற்றியவர்களை நினைவுகூர்வோம்!

இந்தப் படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நாகர்கோவிலில் ‘தமிழ் கலை மாநாடு’ நடத்தியபோது, அதில் பேரறிஞர் அண்ணா, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம், கவிமணி தேசிய விநாயகம், உடுமலை நாராயண கவி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நால்வரும்…

சீர்திருத்தக் கவிஞர் உடுமலை நாராயண கவி!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூளாவாடி கிராமத்தில் 1899-ம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பிறந்தார் உடுமலை நாராயண கவி. இவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர். ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியவர். ஏறத்தாழ…

‘பணக்காரி’ படத்தில் மக்கள் திலகமும் மாயக்கண்ணழகியும்!

மக்கள் திலகமும் மாயக் கண்ணழகி டி.ஆர். ராஜகுமாரியும் இணைந்து நடித்து 1953-ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வெளிவந்த படம் ‘பணக்காரி’. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர்., டி.ஆர்.ராஜகுமாரி மற்றும் பலரும்…

மூன்று முதல்வர்களுடன் கே.பி.சுந்தராம்பாள்!

அருமை நிழல்: கணீர்க்குரல் கொண்ட கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் மீது அன்பும், மதிப்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.  கே.பி.எஸ். தனது சொந்த ஊரான கொடுமுடியில் தியேட்டர் கட்டினார். அதன் திறப்பு விழாவுக்குச் சென்ற மக்கள் திலகம்…

பாதையைப் புரிந்து பயணிப்போம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை – அதுவும் பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும் திருக்குறளை மறவாதே திருக்குறளை மறவாதே திசை தவறிப் போகாதே ஏ ஏ ஏ ஏ ஏ…