Browsing Category
நூல் அறிமுகம்
சமூகக் கருத்துக்களை அறிவியல் சார்ந்து அறிவோம்!
ஏஜென்சி மூலம் நீரகம், ஈரல், கண் போன்றவை வியாபாரம் செய்வது போல், வறுமை நிமித்தம் வாடகைத் தாய் வியாபாரம் நடக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த நாவல்.
இன்றும் உயிர்ப்போடு இருக்கிறார் எம்.ஜி.ஆர்.!
எம்ஜிஆரை நேசிக்கும் தொண்டர்கள் மனங்களில் இன்றும் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர் என்பதுதான் வரலாறு உணர்த்தும் உண்மை.
புலம் பெயர் தமிழர்களின் துயரங்களும் அனுபவங்களும்!
1790ல் திருவல்லிக்கேணியில் அடிமைச் சந்தை நடைபெற்றது. ஒப்பந்தக் கூலிகள் - கரும்பு தோட்ட வேலைகளுக்காக மொரீசியஸ், மேற்கிந்திய தீவுகளுக்கும்; காப்பி, தேயிலை தோட்டங்களுக்காக இலங்கைக்கும்; ரப்பர், செம்பனைக்காக மலேயாவுக்கும் கொண்டு செல்லப்…
சங்க இலக்கியம் எனும் சிந்து வெளி திறவுகோல்!
திராவிடர்களின் நிகழ் கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எதிர்காலத்திலும் உதவக் கூடியதாக அமைந்துவிட்டது சிந்துவெளி அகழாய்வு முடிவுகள்.
கு.அழகிரிசாமியின் நினைவுக் குறிப்புகள்!
கு. அழகிரிசாமியின் அனுபவம், நினைவு, அறிமுகம் ஆகியவற்றோடு விமர்சனமும் இழையோட சுவாரஸ்யமான மொழியில் அமைந்த நூல் இது.
‘நிச்சலனத்தின் நிகழ்வெளி’யைக் குறைந்த விலையில் கொடுங்கள்!
அரிய நூல்களின் சேகரிப்பிலும், நூலகங்களிலும் இருக்கவேண்டிய நூல் இது. தமிழுக்கு மிகவும் புதிது, அரிது. அதற்காகவே கொண்டாட வேண்டிய நூல் இது.
பால்யம் என்றொரு பருவம்…!
'சாமி தெரியுதா?' என்று தன் கால் உயர்த்தி எக்கி நின்று காட்டுகையில் சாமியைக் காட்டிலும் உயர்ந்து நின்றார் அப்பா.
தலித் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களை அறிவோம்!
தன் வரலாற்றை தலித் விடுதலை இயக்கத்தோடு இணைத்து எழுதிய திவான் பஹதூர் இரட்டைமலை சீனிவாசனின் ஜீவிய சரித்திர சுருக்கம் நூல் 1939-ல் வெளியானது.
பெரியாரைப் புதிய கோணத்தில் புரிந்துகொள்வோம்!
பெரியாரை முற்றிலும் புதியதொரு கோணத்தில் இருந்து எழுதிவரும் அ. மார்க்ஸ் பெரியாரியலுக்கு அளித்துள்ள இன்னொரு முக்கிய பங்களிப்பு இந்த நூல்.
தென்கச்சி சுவாமிநாதன்: ஒற்றை மனிதர்; ஆனால் வெற்றி மனிதர்!
பணமோ, பதவியோ இல்லாமலும்கூட நீங்கள் உங்கள் சிறகை விரித்துச் சந்தோஷ வானில் பறக்கலாம் என்பதை உங்களுக்கு உணர்த்துவதுதான் ‘சிறகை விரிப்போம்’ என்ற இந்த நூல்.