Browsing Category

நூல் அறிமுகம்

‘ஆகோள்’ மூன்றாம் பாகம் 2026-ல் வெளியாகும்!

ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு கபிலன் வைரமுத்து எழுதி 2022ஆம் ஆண்டு வெளிவந்த நாவல் ‘ஆகோள்’. ஆங்கிலத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்றது.

பெரியார் பேசாத, எழுதாத பொருளே இல்லை!

நூல் அறிமுகம்: பெரியாரின் இரங்கல் உரைகள்! * தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் தினமும் பேசினார், தினமும் எழுதினார். தனது முந்தைய நாள் பொதுக்கூட்ட உரைகளை தனது குடிஅரசு / விடுதலை நாளிதழ்களில் அடுத்த நாளே வெளியிட்டு அவைகளை உலகுக்கு அறியச்…

வாழ்க்கை அதன் இயல்பிலேயே போகட்டும்!

நூல் அறிமுகம் :  பரமபத சோபன படம்: கூடிப்போகும் கவிதை அனுபவம் மூத்த பத்திரிகையாளர் பொன். தனசேகரனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. தினசரி, தினமணி, ஆனந்தவிகடன், புதிய தலைமுறை கல்வி உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றியவர். தன் செய்திக்…

பெண் அன்றும் இன்றும்!

தமிழ் எழுத்துலகில் ஏராளமான கதை, கவிதை, உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் பெண்களை மையப்படுத்தும் நூல்கள் பெரும்பாலும் பெண்ணை அழகியல் பதுமையாக மட்டுமே சித்தரிப்பதாய் இருப்பது பெண்ணினத்தின் சாபக்கேடு. பெண் உரிமைப் பேசும் புத்தகங்கள்…

நெசவாளர் காலனி – புலம்பெயர்ந்தோரின் காதல் கதை!

நூல் அறிமுகம்: நெசவாளர் காலனி முகநூலில் இந்த புத்தகம் பற்றி ஒருவர் எழுதிய விமர்சனம் பார்த்து வாங்கினேன். அருமையான நாவல். கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு காதல் கதையை சுவையாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் இரா.பாரதிநாதன். அவரது சொந்த ரத்த…

எளிய மக்களின் வாழ்க்கைப் பாதையை மடைமாற்றும் நூல்!

நூல் அறிமுகம்: குற்றமும் கருணையும்! உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் என்னும் அதிகாரியின் இளவயது அனுபவங்களைக் கதைபோலச் சொல்லும் நூல் தான் குற்றமும் கருணையும்!. நெஞ்சில் உரமும் நேர்மைத்…

தெய்வம்: மரபு மீறலும் மோதலும்…!

நூல் அறிமுகம்: தெய்வம் என்பதோர்! இதுவே வரலாறு என்று கருதப்பட்ட நிகழ்வுகளெல்லாம் இப்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் தாய்தெய்வ வழிபாடு எப்படியெல்லாம் திரிந்துள்ளது, அவை மருவி கடந்து வந்த பாதையை விளக்குகிறது…

குறைந்த கூலிக்கு ஓடாய் உழைக்கும் மக்களின் வலி!

நூல் அறிமுகம்: கல்மரம்! திலகவதி அவர்கள் தமிழ்நாடு காவல் துறையில் மிக உயர்ந்த பதவி வகித்தவர். இலக்கிய ஆர்வம் கொண்டவர் சமூக நலப்பணி சமுதாய நலப்பணிகளில் ஆர்வம் மிக்கவர். நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார். என் உரை என்று ‘கல்மரம்'  நூலில்…

ஒளிப்பதிவுக் கலையை நேசிப்போருக்காக…!

நூல் அறிமுகம்: ஒளி எனும் மொழி! ஒளிப்பதிவு சார்ந்து வரவேற்பையும், நல்விமர்சனங்களையும் பெற்ற 'புகைப்படம்', 'மாத்தியோசி' முதலான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் விஜய் ஆம்ஸ்ட் ராங். அழகு குட்டிச் செல்லம், தொட்டால் தொடரும் உள்ளிட்ட பல…

சிந்துவெளி விட்ட இடமும் கீழடி தொட்ட இடமும் ஒன்று!

நூல் அறிமுகம்: ஒரு பண்பாட்டின் பயணம் - (சிந்து முதல் வைகை வரை) **** * சரியாக நூறாண்டுகளுக்கு முன்பு - செப்டம்பர் 20, 1924 அன்று, சிந்து வெளிப் பண்பாட்டு அகழாய்வுகள் பற்றிய தகவல்களை இந்திய தொல்லியல் கழகத் தலைவராக இருந்த சர். ஜான் மார்ஷல்…