Browsing Category
நூல் அறிமுகம்
கக்கன்: நேர்மையான அரசியலின் அடையாளம்!
நூல் விமர்சனம்:
நேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழ்நாடும் தமிழ் மக்களும் உச்சியில் வைத்துக் கொண்டாடும் தலைவர் கக்கன்.
இப்படியொரு தலைவர் தமிழ்நாட்டில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார், மக்கள் பணியில்…
ஜென் கவிதைகள் குறித்த புரியாமையை அகற்றும் நூல்!
நூல் அறிமுகம்:
ஜென் என்பது ஒரு விடுதலை உணர்வு. அதைச் சொற்களால் முழுமையாக விளக்கிக் காட்ட முடியாது. சொற்களைக் கடந்து நாம் உணர மட்டுமே முடியும். அதன் ஒரு வெளிப்பாடே ஜென் கவிதைகள்.
எஸ்.ராமகிருஷ்ணனின் பாஷோ துவங்கி இசாவரை முக்கியமான…
நட்பை விரும்பும் அனைவரும்…!
நூல் விமர்சனம்:
வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள் "ஒவ்வொரு பூக்களுமே" பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். திரைப்படப் பாடல் ஆசிரியர் என்பதையும் தாண்டி, சிறந்த படைப்பாளி அவரது பல்வேறு படைப்புகளைப் படித்திருக்கிறேன்.
அதில் என்னை மிகவும்…
குற்றம் – மன்னிப்பு – ஏற்றுக்கொள்ளல் என நீளும் ‘நீர்வழிப் படூஉம்’!
இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் டெல்லியில் வெளியிடப்பட்டது.…
பேச்சுக்கலை: இறையன்பு எழுதியுள்ள அபூர்வமான நூல்!
“பேச்சாளர்களுக்கெல்லாம் பேச்சாளர்” என்று முன்னாள் தலைமைச் செயலாளரான இறையன்பு கலந்து கொண்ட கூட்டத்தில் ஒருமுறை சொன்னார் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன்.
அதை உறுதிப்படுத்தும் வித்தில் பேச்சில் எப்போதும் தனித்துவமான…
தோழர் நல்லக்கண்ணுவின் தியாக வாழ்வைப் போற்றும் நூல்!
நூல் விமர்சனம்:
தமிழக ஆளுமைகள் வரிசை நூலில் முதல் நூலாக வெளிவருகிறது ‘தோழமை எனும் தூயசொல் நூல்.
இடதுசாரி இயக்கத் தலைவர்களுள் ஒருவரான இரா.நல்லக்கண்ணுவின் அரசியல் மற்றும் வாழ்வியல் குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
விலைமதிப்பில்லா…
எந்தத் துயர் வந்தாலும் வாழக் கற்றுக் கொள்வோம்!
நூல் விமர்சனம்:
நிறமற்ற வானவில் நூல் எதிர்பாராது ஏற்பட்ட விபத்தில் அன்பு மனைவியையும் அருமைக் குழந்தையையும் இழந்து தவிக்கும் தந்தையின் பேதலித்த மனதை உயிர்த்துடிப்புடன் சித்திரித்துக் காட்டுகிறது.
இந்த விஞ்ஞான உலகில் விபத்துகளுக்குப்…
தமிழ் இலக்கணத்தை எளிதாய்க் கற்றுத் தரும் நூல்!
* எழுத்துக்களா, எழுத்துகளா?
* எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்?
* 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'.
- இந்த வாக்கியங்களில் உள்ள பிழைகள் என்ன?
* அருகாமை, முயலாமை என்றெல்லாம் எழுதுவது தவறா?
* எங்கு ரெண்டு சுழி, எங்கு மூணு சுழி?…
‘ஜல்லிக்கட்டை’ நாவலாக்கிய சி.சு.செல்லப்பா!
- மணா
‘வாடிவாசல்’ - ஜல்லிக்கட்டை மையப்படுத்திய நாவல். சென்ற புத்தகத் திருவிழாவில் அதிகமாக விற்பனையான நூல்களில் இதுவும் ஒன்று. விரைவில் திரைப்படமாக இருக்கும் இந்த நாவலை எழுதியவர் சி.சு.செல்லப்பா.
‘எழுத்து’ சிற்றிதழைப் பல சிரமங்களுக்கு…
குரங்கு மனம் வேண்டும்!
வாழ்க்கைக்கான பாடங்களை நாம் எதிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.
பிறரை குளிர வை என்கிறது மின்விசிறி.
பிறருக்கு இடம் கொடு என்கிறது நாற்காலி.
இணைந்து செயல்படு என்கின்றன விரல்கள்.
உயர்ந்து நில் என்கின்றது சிகரம்.
இந்த விதத்தில் குரங்குகளின்…