Browsing Category
ஆன்மிகம்
கோவில்களில் தமிழ்ப் பாடல்கள்: அன்றைய நிலை?
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் முன்பு தேவாரமும், திருவாசகமும் ஓதுவார்களால் பாடப்பட்டு வந்தன.
பிறகு வள்ளலாரின் பாடல்களும் பாடப்பட்டன.
இதையொட்டி ஆறுமுக நாவலருக்கும், வள்ளலாருக்கும் இடையே விவாதம் உருவாகி நீதிமன்றம் வரை சென்றது.
வழக்கை…
“உள்ளம் உருகுதய்யா…” பாடலை எழுதியது யார்?
“உள்ளம் உருகுதய்யா...” - டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.
ஆனால், இசைத்தட்டுக்காக இந்தப் பாடலைப் பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும், அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட... இதை எழுதியவர் யார் என்று…
வாழ்வைச் சீரமைக்கும் சிற்பி நம் எண்ணங்களே!
- வேதாத்திரி மகரிஷியின் மணிமொழிகள்
நமது வாழ்வைச் சீரமைக்கும் அற்புத சிற்பி அவரவர் எண்ணங்களே.
எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி.
உணர்ச்சிகளில் மயங்காமல் வாழும் தெளிவு நிலையே விழிப்புநிலை ஆகும்.…
கண்ணதாசனைக் கவர்ந்த திருப்பாவை வரிகள்!
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவையின் மீது கவியரசர் கண்ணதாசனுக்கு அளவுகடந்த பற்று இருந்திருக்க வேண்டும்.
இல்லாமலா, ‘அண்ணன் ஒரு கோவில்’ படத்தில், ‘சூடிக்கொடுத்தாள் பாவை படித்தாள், சுடராக எந்நாளும் தமிழ்வானில் ஜொலித்தாள், கோதை ஆண்டாள், தமிழை…
மக்களோடு மக்களாக உயிர்த்தெழும் சாமிகள்!
*
நூல் வாசிப்பு:
“தமிழ் மண்ணின் கனவுகளால் கட்டமைக்கப்பட்ட சனங்களின் சாமிகள் இவை.
சுடலைமாடனிலிருந்து முனியாண்டி வரை, அவ்வை கோவில் தொட்டு கண்ணகி கோட்டம் வரை, வெயிலாச்சி அம்மனிலிருந்து போத்தியம்மன் வரை இந்நூலின் பக்கங்கள் தோறும் உயிர்…
உன்னை நீயே ஆய்வு செய்!
-ஶ்ரீ அரவிந்தரின் பொன்மொழிகள்
முதலில் நீ யார் என்பதை உன்னுள் உணர்ந்து கொள். பின்னர் செயலாற்று. காலமும், உயிரும், உலகும் நல்ல செயல் புரிவதற்குரிய களங்களாக நமக்களிக்கப்பட்டுள்ளன.
இறையின்பம் காலவரையறைக்கு உட்பட்டதன்று. அது ஆதி…
எப்படி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்?
- நாராயணகுரு எழுப்பிய கேள்வி
நாராயணகுரு கேரளாவில் மாபெரும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர்.
கேரளாவில் இன்றும் சிறு கிராமங்களில் கூட இவருடைய சிலைகளைப் பார்க்கமுடியும்.
அவரைப் பற்றி கே.சீனிவாசன் எழுதி தமிழில் மா.சுப்பிரமணியனின்…
பாபா எனது வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள்!
- எழுத்தாளர் சிவசங்கரியின் ஆன்மீக அனுபவம்
சாயிபாபாவின் சத் சரித்திரத்தில் ஓரிடத்தில், பாபா 'சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பது போல தகுந்த தருணத்தில் என் பக்தரையும் என்னிடம் நான் இழுத்துக் கொள்வேன்' என்று கூறுவார்.
இந்தக்…
தேவர் பெருமகனார் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?
லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் 'நான் வந்த பாதை' நூலிலிருந்து தேவரைப் பற்றிய சில பகுதிகள்:
***
”தேவரய்யா அவர்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பைச் சுருக்கமாக இங்கே சொல்லியாக வேண்டும்! நான் குழந்தையாக இருந்தபோது என்னை அவர்…
புகைப்படங்கள்: உறை காலத்தின் உதாரணங்கள்!
குகையில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதலாம் ஓவியம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் வரை ஆவணப்படுத்துதல் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது.
அந்த சுழற்சியை துரிதப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகிக்கிறது புகைப்படக்கலை!
புகைப்படம்!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…