Browsing Category

அரசியல்

கனிமொழியின் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி!

தூத்துக்குடி எம்.பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கனிமொழி வெற்றி…

எடப்பாடி மீது வழக்கு தொடுத்தவருக்கு பாதுகாப்பு!

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை மறைத்ததாக, தேனி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு…

பாஜகவை பதற்றமடைய வைத்துள்ள கர்நாடக தேர்தல்!

நமது அண்டை  மாநிலமான கர்நாடகத்தில் அடுத்த மாதம் (மே) 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 224 தொகுதிகள். மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும்  மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகள்…

தமிழகத்தில் 9 கட்சிகளுக்கே மாநில கட்சி அங்கீகாரம்!

- பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க. இடம் பெறவில்லை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற, தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தையோ அல்லது வெற்றியையோ கட்சிகள் பெற்றிருக்க வேண்டும். மாநில கட்சிகளாக…

அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள்!

அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இரவு 9 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அப்போது, 2024 மக்களவை தேர்தல் குறித்தும், தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல்…

ஆடியோ கசிவுகள்: உண்மையில் நடந்தது என்ன?

ஒவ்வொரு சமயத்திலும் சில பிரச்சினைகள் தீப்பிடித்த மாதிரி எரிந்து தணிய காலம் ஆகும். அது மாதிரி அண்மைக்காலத்தில் எரிய ஆரம்பித்து இன்னும் நீடித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை - தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாகச்…

மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்!

-உச்சநீதிமன்றம் உத்தரவு மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் விரைந்து ஒப்புதல் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை அந்தந்த மாநில ஆளுநர்கள் மூலம் ஆட்டிப்படைக்க ஒன்றிய…

நீதிமன்றத் தீர்ப்பு எதிராக ராகுல் மீண்டும் மேல்முறையீடு!

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. இந்த தீர்ப்பு காரணமாக வயநாடு…

அதிமுக பொதுக்குழு வழக்கு ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகளின் விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்,…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாற்றம்!

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார். கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அங்கு தேர்தல்…