Browsing Category

அரசியல்

பிரேமலதா தலைமையில் தேமுதிக மீண்டும் பலம் பெறுமா?

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட மாதிரி, புரட்சித்தலைவரின் அரசியல் வெற்றிகளைப் பார்த்து பிரமித்து, பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை துளிர்விட்டது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் முதல் கலைஞர் உயிருடன்…

பெரும் கனமழை இனியாவது யோசிக்க வைக்குமா?

பல ஆண்டுகளுக்குப் பிறகு பெருமழை பெய்து தீர்த்திருக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் மழையினால் உருவான பாதிப்புகளே பெரும்பாலும் ஊடகங்களில் பிரதானப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் சென்னையில் வழக்கமாக மழை வந்தாலே பாதிக்கப்படும் வட சென்னை…

இந்தியா கூட்டணியை சிதைத்த காங்கிரஸ்!

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கின. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இந்தக் கூட்டணியை உருவாக்க முன் முயற்சிகளை மேற்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை அவரவர்…

பாஜக-2, காங்கிரஸ்-2: கருத்து கணிப்பு முடிவுகள்!

மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ்…

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி?

அரசியலில் வாரிசுகள் வரவை இரண்டாக வகைப்படுத்தலாம். விபத்துபோல், எதிர்பாராத விதமாக அரசியலுக்குள் இழுக்கப்படுவது ஒரு ரகம். விமானியாக இருந்த ராஜீவ்காந்தி, பிரதமராக இருந்த தனது தாயார் இந்திரா காந்தி மறைவுக்கு பின், வேறுவழி இல்லாமல் பிரதமர்…

அதிமுகவின் எதிர்காலம் ஈபிஎஸ் கைகளில்!

கடந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தில் கணக்கற்ற அரசியல் இயக்கங்கள் தோன்றி இருந்தாலும், இரண்டு கட்சிகள் மட்டுமே புயலாக உருவெடுத்து புரட்சியை ஏற்படுத்தின. ஒன்று, அறிஞர் அண்ணா தலைமையில் முளைத்த திமுக. மற்றொன்று, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.…

தேர்தலில் தனியாக நின்று திமுகவால் வெல்ல முடியுமா?

திமுகவின் வயது 74. கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி உதயமானது. அறிஞர் அண்ணா தொடங்கி, இந்தக் கட்சியை உருவாக்கிய முன்னோடிகள் அனைவருமே முதலில் ஈ.வெ.ரா. பெரியார் தலைமையிலான திராவிடர் கழகத்தில் இருந்தனர். தேர்தல் அரசியலில்…

கான்ஷிராம்: அரசியல் ஸ்திரத்தன்மை என்னும் ஆபத்தை உணர்த்தியவர்!

- துரை.ரவிக்குமார் எம்.பி. “அரசியல் அதிகாரம் தலித் மக்கள் கைகளில் வர வேண்டும். அதற்கு நாம் ஒற்றுமையாக இருந்து ஓர் அரசியல் மதிப்பைப் பெற வேண்டும். அரசியல் அதிகாரத்தை நாம் கையிலெடுக்காமல் சாதி இழிவை ஒழிக்க முடியாது” என்றார் அம்பேத்கர்.…

ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல!

இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களுக்கும் பாஜக ஆட்சி இல்லாத மாநில அரசுகளுக்குமான முரண்கள் மேலும் மேலும் வலுத்து வருகின்றன. பல மாநில முதல்வர்கள், ஆளுநர்களின் அத்துமீறலையோ அல்லது அவர்களின் கனத்த…

எனக்குத் தலைவர் பெரியார்தான்!

- லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் நான் என்றும் சுயமரியாதைக்காரன். 'சம்பூர்ண இராமாயணம்' திரைப்படம் எடுக்கும்போது என்னை பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். 'ஏன் நடிக்க மறுக்கிறீர்கள்?' - என்று கேட்டார்கள். நான்,…