Browsing Category
மகளிருக்காக
அழகை அள்ளித் தரும் சிவப்பு சந்தனம்!
சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சருமச் செல்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்த சிறப்பான வேலையை சிவப்பு சந்தனம் செய்கிறது.
ஹேர் டையில் நல்லது, கெட்டதைக் கண்டறிவது எப்படி?
உலகம் முழுக்க விதவிதமான கலர்களில் ஹேர் டை கிடைத்தாலும், கறுப்பு நிற டைதான் நம்மவர்களுக்கு ஃபேவரைட்.
குறட்டை எப்போது ஆபத்தானதாக மாறுகிறது?
குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது, உடல்பருமனை கட்டுக்குள் வைக்க வேண்டும். உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
பல நூற்றாண்டு வரலாறு கொண்ட பல் மருத்துவம்!
உலகம் முழுதுமே, பற்கள் குறித்த ஆராய்ச்சி காலம்காலமாக இருந்து வந்துள்ளது. சுமார் கி.மு 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல் மருத்துவம் நடைமுறையில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
தனியார் நிறுவனங்களில் தாய்மார்களுக்கென்று ஒரு அறை!
தாய்ப்பால். உலகின் ஆகச்சிறந்த உணவு. ஒரு குழந்தை இந்தப் பூமிக்கு வந்த அறுபது நிமிடங்களில் சுவைக்கும் உயிரமுதம். தாய்ப்பாலுக்கு ஈடான ஒன்று இந்த உலகில் கிடையாது என்று கூறுவது, எந்தளவுக்கு நம் வாழ்க்கையில் ‘ரொமாண்டிசைஸ்’ செய்யப்பட்ட இடத்தை…
ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் வெட்டுக்கிளி டெக்னிக்!
மனிதர்கள் தம் பாதங்களை ஒன்றன் மீது ஒன்றாகத் தேய்க்கும் இயக்கம்தான் கிரிக்கெட் ஃபீட் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் வெட்டுக்கிளிகளிடம் இருந்து வந்தது.
மகத்தான மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள்!
நீண்ட காலமாக மஞ்சள் தமிழர் வாழ்வுடன் இயைந்து உள்ளதால், இன்னும் ஆயிரக்கணக்கான பயன்பாடுகளை அனுபவப் பூர்வமாக ஒவ்வொரு குடும்பத்திலும் கொண்டிருக்கிறது!
மூவலூர் ராமாமிர்தம் – பெண் விடுதலையின் முதல் களப்போராளி!
மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நீண்ட போராட்டத்தின் காரணமாக, 1947-ம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல்வராக பதவியேற்றவுடன், Tamilnadu Act xxxi (The Madras Devadasis (Prevention of Dedication) Act 1947என்ற சட்டம் மூலம் தேவதாசி முறை…
தயிருடன் சாப்பிடவேக் கூடாத 10 உணவுகள்!
தயிரை சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி தயிரையே, நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் மாற்றக் கூடிய அந்த குறிப்பிட்ட உணவு வகைகள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
பெண்களைப் புரிந்து கொள்வதில் ஆண்கள் இன்னும் மாறவில்லை!
இப்போது ஐடி வேலைகள் வந்து வெளி இடங்களுக்கு போய் தனியாக இருக்க வேண்டி வந்ததும், பணி இடங்களில் மேற்கத்திய பண்பாடு இருப்பதும் பெண்களின் சுதந்திரத்தில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது.