Browsing Category

மகளிருக்காக

அவையடக்கம் பல வெற்றிகளைத் தரும்!

தன்னம்பிக்கைத் தொடர்  – 14 மன்னர் கிருஷ்ண தேவராயருக்குப் பிறந்தநாள் நாடு முழுவதும் தோரணங்கள், விருந்து என்று ஒரே தடபுடல்தான். இதுவரை யாரும் இப்படி ஒரு பிறந்தநாள் கொண்டாடியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பிரமாதமாக விழா எடுத்தனர். அரசப்…

மகளிருக்கான மத்திய, மாநில அரசுத் திட்டங்கள்!

பெண்கள் முன்னேறும்போது, நாடு பல மடங்கு முன்னேற்றம் அடையும். இதைக் கருத்தில் கொண்டே மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்காக பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இவற்றை பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றப் பாதையில் நடை போடலாம். அந்தத்…

மூங்கில் பொருள் தயாரிப்பு: மாதம் ரூ.2 லட்சம் வருமானம்!

ஒடிசாவைச் சேர்ந்த சாந்தினி கென்டல்வால், கடந்த ஆண்டு ஈகோ லூப் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினார். பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மூங்கில், சபாய் புல் மற்றும் பனை ஓலைகளால் உருவான பொருட்களைத்…

இதயத்தில் வலியா? ‘பைபாஸ் சர்ஜரி’ பாதுகாப்பானதா?

- டாக்டர்.எஸ்.தணிகாசலம் இதய அறுவை சிகிச்சை என்றதும் – பலர் கேட்கிற முதல் வார்த்தை “இது தேவைதானா?” இதயத்தில் ஆபரேஷன் என்றதுமே என்னவோ, ஏதோ என்று பயப்படுகிறவர்கள்தான் அதிகம். வேறு வழியே இல்லை என்கிற நிலையிலேயே ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை…

நம் கனவை நிறைவேற்ற உலகம் தயாராக இருக்கிறது!

உலகத்திலேயே அதிகம் பேரால், காசு கொடுத்து பார்க்கப்பட்ட நினைவுச் சின்னம் எது தெரியுமா? ஃபிரான்ஸ் நாட்டில் பாரிசில் இருக்கக்கூடிய ஈஃபிள் டவர் தான் அது. பலர் படங்களில் பார்த்து மகிழ்ந்த உயர்ந்த கோபுரம் அது. உங்கள் வாழ்நாளில் ஒரு வாய்ப்பு…

மிகச் சிறந்த பொய்க்காக வழங்கப்படும் பரிசு!

மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள்…

கோபத்தில் மறைந்திருக்கும் முட்டாள்தனம்!

அது காட்டை ஒட்டிய ஒரு கிராமம். இளைஞன் ஒருவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றான். அழகிய புள்ளிமான் அவனிடம் சிக்கிக் கொண்டது. மிரள மிரள விழித்து நின்ற அக்குட்டியை, அம்பு, வேலைப் பயன்படுத்தாமல், கைகளிலேயே தூக்கிவிட முடிந்தது. அந்த மான் குட்டியின்…

ஆழ்ந்த உறக்கம் ஆயுளை நீட்டிக்கும்!

- சர்வதேச ஆய்வில் தகவல் ஆரோக்கியமான இருதயத்தை உறுதிப்படுத்துவதற்கு தூங்குவதற்கான உகந்த நேரம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்படி இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்கிவிட்டால் இருதய பாதிப்புகளை குறைக்கலாம் என்ற…

இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம்!

உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் மாரடைப்புக்கு பலியாகும் இளைஞர்களின்…

நீ யார் என்பதை உணர்த்தும் ‘பேச்சு நடை’!

தொழில் நுணுக்கத் தொடர் – 13 கிடைக்கிற இடைவெளியில் காரியம் சாதிக்க, புத்திசாலித்தனமும், வார்த்தைகளில் ஷார்ப்னஸ்ஸூம் இருக்க வேண்டும். வளவளா வார்த்தைகளால் எந்தக் காரியமும் நடக்காது. மணிரத்னத்தின் ‘குரு’ படத்தில் ஒரு டயலாக் இருக்கும்.…