Browsing Category

ஆரோக்கியத் தகவல்கள்

கொரோனாவும், தமிழ்ப் பாரம்பரிய சித்த வைத்திய மரபும்!

கொரோனாப் பரவல், பொதுமுடக்கம், பரவலான பொருளாதாரச் சரிவு எல்லாம் எல்லாம் துவங்கி ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. உலக அளவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் எடுத்திருக்கிறது. இந்தியாவிலும் டெல்லி, கேரளா உள்ளிட்ட…

குழந்தைப் பருவ உடல் பருமனைத் தவிர்ப்பது எப்படி?

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் காரணமாக இருந்தாலும், உணவுப் பழக்கம், குடும்பப் பாரம்பரியமும் உடல் பருமனுக்கு காரணமாக இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. முந்தைய ஆய்வுகளிலும் மரபணு மாதிரிகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் அதிகபட்ச…

ரூமாட்டிக் ஃபீவர் என்றொரு இதயநோய்!

ஒரு குழந்தைக்கு, பிறப்பதற்கு முன்பே இதயம் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது. குழல் போன்ற வடிவமுள்ள இதயம் எவ்வாறு முழுவடிவம் அடைகிறது என்பனவற்றைப் பார்த்தோம். இதயக் குறைபாடுடன் பிறக்கிறக் குழந்தைகளைத் தவிர்த்து, நல்ல இதயத்துடன் ஆரோக்கியமாகப்…

உங்கள் சமையலின் பெருமையை ஊரே பேசட்டும்!

சமையலை  ஒரு  அற்புதமான கலையழகோடும் விருப்பத்தோடும் செய்பவர்கள் பெண்கள். அதனால் தான்  அந்த சமையல் அவ்வளவு ருசியோடு இருக்கிறது. கைப்பக்குவத்தோடு சில நுணுக்கங்களையும் சேர்த்து சமைக்கும்போது உணவோ அல்லது பலகாரங்களோ கூடுதல் சுவையுடையதாக…

ரூமாட்டிக் ஃபீவர் ஆபத்து!

இதய வால்வு பாதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பார்த்தோம். அதற்கான மாற்று வழி என்ன? 'லீக்' ஆகிற வால்வை எடுத்துவிட்டுச் செயற்கை வால்வைப் பொருத்துவது மட்டுமே இதற்கு சரியான வழி. 'லீக்' உள்ள வால்வு இருக்கிற எல்லோருக்குமே இதைச்…

மன அழுத்தத்தைக் குறைக்க என்ன செய்யலாம்?

இன்றைய சூழலில் பெரும்பாலோனோர் பல்வேறு பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாகி நிம்மதி இழந்து தவிக்கின்றனர். மன அழுத்தத்தைக் குறைத்து உங்கள் செயல்களை நிதானமாக மேற்கொள்வதற்கு சில வழிமுறைகள். காலையில் திட்டமிட்டபடி நேரத்திற்கு எழுந்து…

கொரோனா தடுப்பூசி: இணையதளம் மூலம் தகவல் அறியலாம்!

புத்தாண்டில் வாழத்தொடங்கி விட்டோம். கடந்த ஆண்டின் சோதனைகள் முடிவுக்கு வந்துள்ளன. ஆனாலும் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. நம்பிக்கையான நகர்வுகளும் புதிய ஆண்டில் தொடங்கியுள்ளன. அதற்கான அடையாளமாக வந்திருக்கிறது…

நடடா ராஜா நடடா…!

பயணங்கள் பலவிதம். ஆனாலும், நடைபயணம் தரும் சுகத்தை எதனாலும் ஈடு செய்ய முடியாது. சக்கரம் கண்டுபிடிப்பதற்கு முன்னர், ஆதியில் மனிதன் பயணிப்பதற்கான வழியாக நடை மட்டுமே இருந்ததும் இதற்கான காரணமாகத் தோன்றுகிறது. அதாவது, நம்மையும் அறியாமல்…