Browsing Category

புகழஞ்சலி

தமிழ் மேடைகளை இப்படியும் ஆய்வு செய்ய முடியுமா?

- நிரூபித்த அமெரிக்க மாணவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவர் மதுரையில் சுற்றிலும் குடிசைகளும், நெரிசலும், கொசுக்களும் நிறைந்த சிறு ஓடு வேய்ந்த வீட்டில் இருப்பார் என்று நினைத்திருப்பீர்களா? ஆனால் – அப்படி இருந்தார் பெர்னார்ட்…

தங்க நாற்கரச் சாலை நாயகன் வாஜ்பாயின் நினைவு தினம்!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றிய சில முக்கியக் குறிப்புகள்: * மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடுத்தரக் குடும்பத்தில் (1924) பிறந்தவர். தந்தை பள்ளி ஆசிரியர், கவிஞர். குவாலியர் பள்ளியில் பயின்றார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப்…

காலம் கொன்றது, கவிதை வென்றது!

கவிஞர் நா.முத்துக்குமார் நினைவுநாள் பதிவு: ஸ்தல புராணம் ----------------- பெருமாள் கோயில் பிராகாரமும் பல்லக்குத் தூக்கிகளின் கோஷமும் ஆயிரங்கால் மண்டபத்தின் அமானுஷ்ய இருட்டும்கூட காலத்தில் கரையாமல் அப்படியே இருக்கின்றன நண்பா! தன்…

பஞ்சு அருணாசலம் என்கிற பன்முகக் கலைஞன்!

"பொன்னெழில் பூத்தது புது வானில் வெண்பனி தூவும் நிலவே நில்!..." இந்த திரையிசைப் பாடல் கேட்கும்போதெல்லாம் செவிகள் தித்திக்‍கும். மனம் இயற்கையின் தொட்டிலாகி சுகமாய் கண் மூடவைக்‍கும். ஆழ்ந்து கிடக்‍கும் கவி உணர்வு, அதிர்வுகள் இல்லாத இசையமைப்பு,…

தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார்!

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார். அவருக்கு வயது 85. ஈரோடு மாவட்டம் பெருந்துறை வெள்ளமுத்து கவுண்டன்வலசு என்னும் ஊரில் 1938 ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி பிறந்தார். திருப்பனந்தாள் செந்தமிழ் கல்லூரியில் வித்வான்…

கத்தார் என்கிற மக்கள் கலைஞன்!

கத்தார் (Gaddar) என்ற பெயரில் தெலுங்கு மொழியில் நாட்டுபுறப் பாடல்களைப் பாடி, மக்களை ஈர்க்கும் பொதுவுடைமைக் கருத்துகளை மக்களிடம் விதைத்த மாபெரும் கலைஞன் கத்தார் என்ற கும்மாடி விட்டல் ராவ் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி. மாரக்சிய, லெனினியக்…

ரசனைக்கார தயாரிப்பாளர் கே.பாலாஜி!

நடிகர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைல் உண்டு. மேனரிஸம் உண்டு. அப்படி சில படங்களில், தனக்கென தனி மேனரிஸம் வைத்துக்கொண்டு ஈர்த்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ‘இந்தக் கேரக்டரை இவர்கிட்ட கொடுத்தாத்தான் நல்லாருக்கும்’ என்று…

எதிலும் வித்தியாசப்பட்டிருந்த நடிகர் சந்திரபாபு!

கொழும்பு நகரில் தனது பள்ளிப் படிப்பை முடித்த நடிகர் சந்திரபாபு, தனது குடும்பத்தினருடன் 1943 ஆம் ஆண்டு இளைஞர் சந்திரபாபுவாக ஏராளமான சினிமா கனவுகளுடன் சென்னை நகரில் கால் பதித்தார். தனது தந்தையின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரும், தினமணியில்…

கொள்கைப் பிடிப்புடைய இயக்குநர் மணிவண்ணன்!

இயக்குநர் மணிவண்ணன் என்று சொன்னவுடன் கொங்கு பாஷையில் நக்கலும் நையாண்டியுமாகச் சமகால அரசியலைக் கிண்டலும் கேலியுமாகச் சொல்லும் பாங்கு நம் நினைவின் மதகுகளைத் திறந்து வரும். எல்லோருக்கும் ஒரு அரசியல் புரிதல் இருக்கும் என்றபோதும் சிலர் அதைத்…

மாருதி வரைந்த பெண்கள் மகிழ்ச்சியாகவே இருந்தனர்!

மாருதி இறந்துவிட்டார். மாருதியின் பெண்கள் தலைவிரி கோலமாக வார இதழ்களின் கதைகள் நடுவே அழுது கொண்டிருக்கிறார்கள் நீர் அன்னங்கள் போல கண்களில் மிதக்கும் அந்த உருண்டை விழிகள் இப்போது கண்ணீரில் மிதக்கின்றன புன்னகை மாறாத அந்த தளும்பும் கன்னங்கள்…