Browsing Category
நேற்றைய நிழல்
“கூப்பிடுங்கள் கண்ணதாசனை…!”
தன்னை மறந்து சொக்கிப் போனார் கண்ணதாசன், அந்தப் பருவ மங்கை துள்ளிக் குதித்து பந்து விளையாடும் பேரழகில்! - இது நடந்தது ‘ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது.
'ஆதிபராசக்தி' படத்தில் அபிராமி பட்டர், அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும்…
ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனம் நேதாஜி!
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
1897-ம் ஆண்டில் பிறந்த நேதாஜி சுபாஷ்…
விவசாயத்தை விடமாட்டோம் உயிரே போனாலும்!
விவசாயம் போச்சே… வெள்ளாமை போச்சே…
என் காடு கர கழனியெல்லாம் கட்டிடமா ஆச்சே
மண்ண கிண்டும் பொழப்பு இப்போ
மலையேறி போச்சே
சோறு கொடுத்த தேசம்
இப்போ சுடுகாடாச்சே…
இது மாற பசி ஆற கொண்டாடுவோம்...
விவசாயம் பண்ணப்போறோம் நெலத்த வாங்கி நிலாவுல
விவசாயம்…
உண்மையான பொதுவுடமைவாதி தோழர் ஜீவானந்தம்!
இன்று (ஜனவரி-18) மரியாதைக்குரிய மாமனிதர் தோழர் ஜீவானந்தம் (1907-1963) அவர்களின் நினைவுநாள்!
தன் வாழ்நாள் முழுவதும் குடிசை வீட்டில் வாழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா அவர்களை, அவரது நண்பர் முதல்வர் காமராஜர் சந்தித்து, அரசு சார்பில் வீடு…
தமிழகத்தை மாற்றிய தேர்தல் முடிவு – 1967
தேர்தல் களம்:
தமிழகத்தில் அதுவரை இருந்து வந்த தேர்தல் வரலாற்றையே மாற்றி அமைத்தது 1967 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல்.
காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்து திராவிட இயக்கங்களின் ஆட்சி துவங்கக் காரணமாக இருந்த தேர்தல் முடிவுகள் இவை.
தி.மு.க…
அ.தி.மு.க உருவான போது!
பரண்:
1972 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி அ.தி.மு.கழகம் உருவாக்கப்பட்டபோது வெளிவந்த ‘தினமணி’ நாளிதழின் முதல் பக்கம்.
18.01.2021 2 : 10 P.M
ஒரு சில வார்த்தைகள்…!
76 வாரங்கள் 'குமுதம்' இதழில் தொடர் கட்டுரையாகப் பிரசுரமாகிய 'ஒசாமஅசா' (ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண அனுபங்கள்), குமுதம் குழுமத்தின் சேர்மன் திரு.வரதராஜனின் ஆர்வம் காரணமாக இப்போது புத்தகமாக வெளிவருகிறது.
அவர் சாதாரணமாக ஒரு காரியத்தை எடுத்துக்…
மறப்பது மக்களின் குணம் – ஹிட்லர்!
பரண்:
“மக்கள் கூட்டத்திற்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் சக்தியோ, புரிந்து கொள்ளும் சக்தியோ மிகவும் குறைவானது. ஆனால் எதையும் மறந்துவிடும் குணமோ அளவில்லாதது”
-மக்கள் மனதைப் பற்றி இப்படிச் சொன்னவர் சர்வாதிகாரியான ஹிட்லர்.
12.01.2021 04 :…
“ஒரு வழி அடைபடும் போது ஒன்பது வழி திறக்கும்’’
மிக மென்மையான குரல் வலிமையாகவும் இருக்க முடியுமா?
முடியும் என்பதைப் போலிருக்கிறது பி.பி.எஸ் என்கிற பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸின் மென்மையான குரல்.
காற்றில் சில்லெனப் பறக்கும் சிறகுடன் தான் அந்தக் குரலை ஒப்பிட முடியும்.
“காலங்களில் அவள்…
இளவேனில் மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு!
இடதுசாரி சிந்தனையும் எழுச்சிமிக்க கவித்துவமான தமிழ் நடைக்குச் சொந்தக்காரருமான கவிஞர் இளவேனில் உடல்நலமின்றி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70.
‘ஆத்மாவின் தெருப்பாடகன்’ என்ற நூலின் மூலம் தமிழ் எழுத்துலகில் பிரபலமாக அறியப்பட்ட இளவேனில்,…