Browsing Category

நாட்டு நடப்பு

மனிதர்களை அரவணைக்கக் கற்றுக் கொள்வோம்!

ஜூன் - 20 உலக அகதிகள் தினம்: ஐ.நா. சபையால் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் உலக அகதிகள் தினம் ஜூன் 20-ம் தேதி ஒருங்கிணைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் உள்ள அகதிகளை கொண்டாடவும், அவர்களை மரியாதை செய்வதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது. 2001-ம்…

நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் பூமிக்கு ஆபத்து!

மனிதர்கள் நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி வெளியேற்றி வருவதால், பூமி 1993 முதல் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 80 சென்டிமீட்டர் அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை…

விபத்தைக் குறைக்க வந்தது புதிய விதிமுறை!

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை மீறி வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். இது குறித்து பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர்…

டெங்கு பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை!

-பொதுசுகாதாரத் துறை உத்தரவு சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.…

மாணவிக்கு கல்லூரியில் சேர கருணை காட்டிய அரசு!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் கூலி தொழிலாளி வேல்முருகன். இவரது மகள் நந்தினி. அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி நந்தினி, 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.…

73 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூனில் இவ்ளோ மழை!

சென்னை வானிலை மைய அலுவலகத்தில், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய இயக்குனர், “தென்மேற்கு மற்றும் அதை…

புலம் பெயர்தல் எனும் வலி!

மனிதகுலம் தோன்றிய காலம் தொட்டு புலம்பெயர்தல் நிகழ்கிறது. விவசாயம் மட்டுமே மனிதனை கொஞ்சகாலம் நிலத்தோடு கட்டிப்போட்டது. மத்திய ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படும் மனித இனம் உலகெங்கும் விரிந்த கதையை ‘சேப்பியன்ஸ்’ நூலாசிரியர் யுவா நோராரி…

கேரளாவில் 3,678 பேருக்கு டெங்கு உறுதி!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒருவாரம் தாமதமாக கடந்த 8-ம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதுமே மாநிலம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநில சுகாதாரத் துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி…

இயற்கையைக் காக்க ஒரு நடைபயணம்!

கடந்த மாதம் மே 20 ம் தேதி திண்டுக்கல்லில் இரண்டாவது முறையாக ‘இயற்கை நடை’ சிறப்பாக நடைபெற்றது. இரு மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக நடந்த இயற்கை நடையில் கலந்து கொண்ட நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஒரு இயற்கை நடை…

பிங்க் ஆட்டோ: பெண்களால் பெண்களுக்காக!

சென்னை ரோட்டரி சங்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் முன்னேற்றத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களால் பெண்களுக்காக இயக்கப்படும் பிங்க் ஆட்டோ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம்…