Browsing Category

நாட்டு நடப்பு

இயற்கை எனும் இளைய கன்னி!

இயற்கையும் அதில் விரவியிருக்கும் பசுமையும் வெறுமனே தோற்றத்தினால் நம் கண்களை வசீகரிப்பதில்லை. மாறாக, அது நம் மனதுக்குள் ஊடுருவி அதில் பாவியிருக்கும் எதிர்மறை யாவற்றையும் விரட்டிவிடும் தன்மை கொண்டது. அதனாலேயே, இயற்கை எனும் வார்த்தையை…

அமைச்சர் நாசர் பதவி நீக்கம்: டிஆர்பி ராஜாவுக்கு வாய்ப்பு!

தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் கடந்த 8 ஆம் தேதி…

அரபு நாடுகளில் தமிழ்ப் பாடங்கள்!

சவுதி அரேபியாவிலுள்ள பள்ளிகளில் 3 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. அங்கு தமிழ் பாடநூல்கள் கிடைப்பதில்லை என்பதால், திமுக அயலக அணியின் முன்னெடுப்பில், அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு பாடநூல் கழகத்திடமிருந்து 700…

இம்ரான் கான் கைதால் பாகிஸ்தானில் கலவரம்!

- 144 தடை உத்தரவு பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் கைது இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டார். ராணுவம் குறித்து அவதூறாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள்…

சூடானில் இருந்து மீட்கப்பட்ட 247 தமிழர்கள்!

மாநில அரசின் தொடர் நடவடிக்கை மற்றும் ஒன்றிய அரசின் உதவியுடன் சூடானில் இருந்து கடந்த மே 5-ம் தேதி வரை 31 மாவட்டங்களைச் சேர்ந்த 247 தமிழர்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "சூடான்…

மாணவி நந்தினியின் சாதனை: உடையும் கட்டுக்கதைகள்!

முதலில், 12ஆம் வகுப்புத் தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்த நந்தினிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ஆனால், இந்த நிகழ்வில், கட்டை விரலைக் காவு கொடுக்காத ஏகலைவர்களால் என்ன செய்ய முடியும் என்னும் செய்தி இருப்பதையும் கண்டுகொள்ள வேண்டும் என்று தனது…

சாமானியர்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.288 கோடி திருட்டு!

சைபர் க்ரைம் எச்சரிக்கை தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக பொது மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன் சிம்கார்டுகளை தடைசெய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலமாக பொது…

ஆறுகளை அழிக்கும் முடிவைக் கைவிடுக!

தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்: தமிழ்நாட்டில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் புதிதாக 25 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதாகத்…

முகத்தை அடையாளம் கண்டு வாக்களிக்கும் புதிய வசதி!

தேர்தல் ஆணையம் அறிமுகம் கர்நாடக சட்டசபைக்கு நாளை (10.05.2023) தேர்தல் நடக்கிறது. இதற்காக 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் வாக்களிக்க…

எப்படிப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் நமக்குத் தேவை?

டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 4 நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து பற்றி.... பஞ்சாயத்துத் தலைவர் எந்த நிலையிலும், எந்தச் சூழலிலும் அதிகாரத் தோரணையில் இல்லாது சாதாரணமாக மக்களோடு மக்களாக எளிமையாக…