Browsing Category

நாட்டு நடப்பு

முனைவர் குமார் ராஜேந்திரனுக்கு மேலும் ஒரு தலைமைப் பொறுப்பு!

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர், வழக்கறிஞர் முனைவர். குமார் ராஜேந்திரன் அவர்கள் சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜென்ட்ஸ் சங்கத்தின் நான்காவது தலைவராகப் பதவி ஏற்றார்.…

வளர்ச்சியின் பெயரால் வாழத் தகுதியற்றதாகும் பூமி!

அதிகரிக்கும் புவி வெப்பத்தால், கால நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் பருவ மழை தவறிப் பெய்கிறது! சூன் மாதம் மத்தி வரையில் கடும் வெப்பம். தற்போது வழக்கத்திற்கு மாறாக மழை! அசாமிலோ பெருமழை வெள்ளப் பெருக்கு! கட்டுபாடில்லாத நுகர்வு கலாச்சாரத்தால்…

இப்படி ஒரு வாய்ப்பு எல்லா தந்தைக்கும் வாய்க்காது!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பி.எஸ்.வெங்கடேஷ். 1990 - 2006 வரையில் ராணுவத்தில் பணியாற்றிய வெங்கடேஷ், பின் கர்நாடக காவல்துறையில் இணைந்து, மாண்டியா சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐயாக உள்ளார். இவரின் மகள், பொருளியல்…

நோயாளி இறந்தால் மருத்துவர் மீது வழக்குப் பதியத் தடை!

காவல்துறையினருக்கு டிஜிபி உத்தரவு சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் நடைமுறைக்கு, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.  இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி…

வாழத் தகுந்த நகரங்களின் பட்டியலில் சென்னை!

இங்கிலாந்தைச் சேர்ந்த எகனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகளவில் 173 நகரங்களைத் தேர்வு செய்து சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தியது. அதனடிப்படையில் அந்த அமைப்பு வெளியிட்ட தரவரிசைப்…

கின்னஸ் சாதனை படைத்த ரொனால்டோ!

ஐரோப்பிய கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை ஜெர்மனியில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜவிக்கில் நடந்த யூரோ தகுதச் சுற்று போட்டி ஒன்றில்…

பெண்களின் இரவு நேர பாதுகாப்பான பயணத்திற்கு உதவும் காவல்துறை!

தமிழகத்தில் இரவு நேரத்தில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பாக செல்வதற்கு ரோந்து வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

பழத்தை விட்டுவிட்டு பணத்தைத் திருடும் எலி!

திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடையில் வியாபாரம் செய்த பணம் சிறுகச்சிறுக மாயமானதால், கடையில் சிசிடிவி…

மணிப்பூர் வன்முறை: பிரதமருக்குக் கடிதம் எழுதிய பாஜகவினர்!

மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறைக்குப் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பலர் பலியாகி இருக்கிறார்கள். பொதுச்சொத்துகள் ஏராளமாகச் சேதம் அடைந்திருக்கின்றன. பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தாலும், அதையும் மீறிக் கலவரச்சூழல்…

அதிவேகத்திற்கு அபராதம்: வலுத்த எதிர்ப்பு; நிதானிக்கும் அரசு!

வாகனங்கள் அதிக வேகத்தில் சென்றால் அபராதம் விதிப்பது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற ஒன்று தான் என்றாலும், சமீபத்தில் சென்னை நகருக்குள் பகல் நேரத்தில் 40 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு ‘ஆட்டோமேடிக்’காக அதற்கான அபராத செலான்கள்…