Browsing Category
நாட்டு நடப்பு
விஜிபி ஆண்டு விழாவில் சான்றோர்களுக்கு கவுரவம்!
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினர்களாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, சிறுபான்மையினர் நலத்துறை…
முத்தையா முரளிதரன்: விதியை வென்ற மனிதன்!
கடந்த 2004-ம் ஆண்டு, டிசம்பர் 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாளன்று முத்தையா முரளிதரன் தனது தோள்பட்டை காயத்தில் இருந்து தேறி வந்துகொண்டிருந்தபோது, அவர் ஒரு பரபரப்பான நாளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள…
கல்வி பற்றிப் பேசாத புதிய கல்விக் கொள்கை!
- கும்பகோணம் கல்வி உரிமை மாநாட்டில் பேசப்பட்டவை.
இளைஞர் அரண் அமைப்பினர் நடத்திய பேரணி மற்றும் கல்வி உரிமை மாநாடு என்ற இரு நிகழ்வுகளும் இன்றைய கல்வி சூழலுக்கு அவசியமான முன்னெடுப்புகளாகப் பார்க்கிறேன் என்று கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில்…
சென்னையில் தொடங்கப்பட்ட முதல் ஆங்கில வழிப் பள்ளி!
இன்றைய சென்னைவாசிகளுக்கு பூந்தமல்லி சாலையிலுள்ள புனித ஜார்ஜ் பள்ளி நல்ல பரிச்சயமுள்ள இடம். காரணம், சில வருடங்கள் இங்கு புத்தகக் காட்சி நடத்தப்பட்டிருக்கிறது என்பதே!
ஆனால், மெட்ராஸில் முறையாக தொடங்கப்பட்ட முதல் ஆங்கில வழிப் பள்ளி இது…
5 ஆண்டுகளில் 2.12 லட்சம் சிறுமிகள் மாயம்!
‘நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 2.75 லட்சம் குழந்தைகள் காணாமல் போயுள்ளனா். அவா்களில் 2.12 லட்சம் போ் சிறுமிகள்’ என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும்…
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும்!
- பிரதமர் மோடி உத்தரவு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
*நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த…
மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் அதிகாரிகளை சிறைக்கு அனுப்பலாம்!
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி
திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி…
அந்த காலத்திலும் தக்காளி காஸ்ட்லியா இருந்திருக்குமோ?
தமிழில் காய்கறிகளின் பெயர் கொண்ட சில பாடல்கள் உள்ளன.
அதில், ‘வெள்ளரிக்காயா விரும்புவரைக்காயா, உள்ளமிளகாயா, ஒருபேச்சுரைக்காயா’ என்பது ஒரு குறிப்பிட்ட பாடலின் வரி.
அந்த வரியில், வெள்ளரிக்காய், அவரைக்காய், மிளகாய், சுரைக்காய் எல்லாம்…
வெப்ப அலைகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்!
- ஐ.நா. எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
வெப்ப அலையால் பலருக்கு உடல்நல…
தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்!
- அறிஞர் அண்ணா
பரண்:
"தமிழ்நாடு என்று என் மாநிலத்தை அழையுங்கள்.
தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதன் மூலம் நீங்கள் அடையப்போவது என்ன என்று என்னைக் கேட்கிறீர்கள்.
பதிலுக்கு நான் கேட்கிறேன். பார்லிமெண்ட் என்பதை லோக்சபா என்று மாற்றியதன் மூலம்…