Browsing Category

நாட்டு நடப்பு

பழையன கழித்து புதியன ஏற்போம்!

தமிழர் திருநாளான பொங்கலின் முன்னோட்ட விழாவாய் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘பழையன கழிதல் புதியன புகுதல்’ எனும் அர்த்தமுள்ள நல்ல விஷயத்தை போகி பண்டிகையில் உள்ளடக்கியிருந்தனர் நம் முன்னோர்கள். அவர்கள் அர்த்தமாய் கூறியதை…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையை ஒட்டியுள்ள…

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை!

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரியும், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை என கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகளை…

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும்!

முதல்வரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அ.தி.மு.க. வழிகாட்டு குழு உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான ஜே.சி.டி.பிரபாகர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக்…

10, 12-ம் வகுப்புகளுக்கு 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும் கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து ஒரு…

சர்வதேசச் சமூகம் மௌனம் காப்பது ஏன்?

“உலகின் எந்த மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படும்போதும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தபோதும், சிறிய தேசிய இனங்கள் நசுக்கப்படும்போதும், குரல் எழுப்பியும், தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேசச் சமூகம் ஈழத்தமிழரின்…

விவசாயிகளின் போராட்டத்தைக் கையாளும் விதம் கண்டனத்திற்குரியது!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பான வழக்குகள் மற்றும் டெல்லியில் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வதற்கு இடையூறாக இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்பது போன்ற…

மனதில் மகிழ்ச்சியை நிலைநிறுத்துங்கள்!

உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களால் உங்கள் மனம் புண்படுமா? உண்மையில் மனதிற்குப் பிடித்தவர்கள் செய்யும் விருப்பமில்லாத செயல்களோ அல்லது சொல்லும் சொற்களோதான் அதிகம் புண்படுத்தும் என்று புலம்பாதவர்களே இல்லை எனலாம். அதிகம் பரிச்சயமில்லாதவர்களின்…

பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் திறந்ததும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து…

இணையவழிக் கல்வியில் ஆசிரியர்கள் சந்திக்கும் சிக்கல்கள்!

நலம் வாழ: தொடர் - 2 இணையவழிப் பாடங்கள் தொடர்பாக மாணவர்களின் பிரச்சினைகளை அலசுவதற்கு முன் ஆசிரியர்களின் பிரச்சினைகளை ஓரளவாவது புரிந்துகொள்வது நல்லது. பொதுவாக இணைய வழிக் கல்வி என்பது இரண்டு தரப்பைச் சார்ந்தது. முதலாமவர் மிக முக்கியமானவர்.…