Browsing Category

நாட்டு நடப்பு

இனி வாக்காளர் அடையாள அட்டையும் டிஜிட்டலில்!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பல பணிகள் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், வணிக ரீதியிலாகவும், பாதுகாப்பு கருதியும் பல இடங்களில், டிஜிட்டல் ஆவண முறைகளே பயன்படுத்தப்படுகிறது. அதன்படி தற்போது வாக்காளர் அடையாள அட்டையும்…

தமிழக சாலைப் பணிகளுக்கு ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு!

2021-22ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3-வது…

ஆலயப் பிரவேசச் சட்டத்தை அமல்படுத்திய ஓமந்தூர் ராமசாமி

நேர்மையின் நிழலாகவும், உண்மையின் தத்துவமாகவும், சாதாரண மனிதர்களின் மக்கள் தலைவராகவும் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வராகவும் திகழ்ந்த ஓமந்தூர் ராமசாமியின் பிறந்தநாள் இன்று. தமிழக மக்களால் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் பி.ராமசாமி…

மதுரை அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்!

மதுரை திருமங்கலம் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு சிலைகள் அமைக்கப்பட்டு, கோவில் கட்டப்பட்டுள்ளது. தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர்…

எழுவர் விடுதலை: இனியும் தாமதிக்க வேண்டாம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டவர்கள் எத்தனை ஆயுள் தண்டனைக் காலத்தைத் தான் அனுபவிப்பது? எத்தனையோ பேர் எழுதி, எவ்வளவோ பேர் விவாதித்து, தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் இயற்றி, உச்சநீதிமன்றம் சில நெறிமுறைகளைச்…

நினைவுநாளில் உடைக்கப்பட்ட காந்தி சிலை!

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருந்த காந்தி சிலை சரியாக அவருடைய நினைவுநாளில் உடைக்கப்பட்டிருக்கிறது. கோட்ஸேக்கு வாரிசுகள் பல இடங்களிலும் இருக்கிறார்கள். முன்பு அவருடைய உடலைச் சிதைத்தார்கள். இப்போது அவருடைய சிலைகளைத் தகர்க்கிறார்கள்.…

காந்தி மறைந்த நாளன்று! – பெரியார்

காந்தியின் நினைவுநாளையொட்டி (30.01.2021) மீள்பதிவு. மகாத்மா காந்தியின் மறைவை தந்தை பெரியார் எதிர்கொண்ட விதம் வியப்பூட்டுகிறது. தன்னுடைய கருத்தியலில் இருந்து முழுக்க மாறுபட்டவராக காந்தி இருந்தாலும், அவருடைய இழப்பு உருவாக்கிய வெறுமையுணர்வை,…

இணைய வழிக் கல்வியில் பெற்றோரின் பங்கு!

நலம் வாழ: தொடர் - 4 இதைப் படிக்கும் பெற்றோர்கள், "இதில் நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று கேட்கலாம். நமது பிள்ளைகளின் கல்வி தொடர்பான நடவடிக்கைகளில் நமது பங்கு எப்போதும் இருக்கிறது அல்லவா? இணைய வழியிலும் அவர்கள் கல்விதான் கற்கிறார்கள்…

நீங்கள்தான் குற்றவாளிகள்…!

(விவசாயிகளின் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே களத்திலிருப்பவர் குர்பிரீத் சிங் வாசி. இவர் முன்னாள் ராணுவ வீரர். அவர் சமூக வலைத்தளத்தில் எழுதியிருக்கும் பதிவு இது. தமிழில் விஜயசங்கர் ராமச்சந்திரன்) இந்தியா என்கிற கருத்தாக்கத்தை நான்…

விவசாயிகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை கண்டிக்கத்தக்கது!

இந்தாண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வழக்கம் போல, காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற…