Browsing Category

நாட்டு நடப்பு

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 3 நாட்களுக்கு கனமழை!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து…

காஷ்மீர் பயங்கரவாத சம்பவங்களைத் தடுக்க புது திட்டம்!

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இதை ஒடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.…

ஆயுதபூஜை கொண்டாட்டம்: பொருட்கள் விற்பனை தீவிரம்!

கல்வி மற்றும் தொழில் சிறக்க சரஸ்வதி தேவி மற்றும் பார்வதியை வழிபடும் நாள் சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்தாண்டு இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி என்பதால், ஏராளமான மக்கள் தங்கள்…

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி!

ஒன்றிய நிபுணர் குழு பரிந்துரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 96 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுமார் 30 கோடி…

நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.5% வளர்ச்சி அடையும்!

- சர்வதேச நிதியம் கணிப்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.3 விழுக்காடு சரிவை சந்தித்தது. மேலும், கொரோனா காரணமாக இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது நடப்பு நிதியாண்டில் 9.5 விழுக்காடு…

கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்!

சென்னை கண்ணகி நகரில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின் கொரோனா பாதிப்பு குறித்து பேசிய அவர், “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல்…

தமிழகப் பெண்ணுக்கு சிங்கப்பூர் அரசின் மனிதநேய விருது!

சிங்கப்பூரில் ஆண்டுதோறும்  மத நல்லிணக்கம், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தன்னார்வ பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஜனாதிபதியால் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தனி நபர்கள்…

உயிரைக் கொடுத்துப் போராடி உருவான ‘தமிழ்நாடு’!

“தமிழ் நாடா? தமிழகமா?” என்கிற விவாதம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்று சொல்லும் போது, காதில் இன்பத் தேன் வந்து பாய்வதாகச் சொன்ன பாரதியின் வரி - ஒரு சோற்றுப் பதம். அதற்கு முன்பும் தமிழ்நாடு என்கிற…

திமுக அரசு செய்த சாதனைகளுக்கு மக்களின் அங்கீகாரம்!

- உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து ஸ்டாலின் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., மிகுதியான இடங்களில் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து முதல்வரும், தி.மு.க. தலைவருமான…

பள்ளிப் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்!

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை நடுநிலைப்பள்ளி வகுப்புகள்…