Browsing Category
நாட்டு நடப்பு
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை…
வாழ்க்கையை உற்சாகத்தோடு வாழ முற்படுங்கள்!
ஒரு பெண் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார். ஒரு ஆண் அதே தூரத்தைக் கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டார்.
இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் அந்தப்…
ராணுவ அகாடமியில் பெண்கள்!
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தேசிய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்தவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ராணுவத் தலைமை தளபதி நரவானே, “தேசிய ராணுவ அகாடமியில் பல ஆண்டுக்கு முன் நானும் பயிற்சி…
பள்ளி, சாலைகளுக்குப் பாதுகாப்பு படையினர் பெயர்!
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதில் வீர மரணம் அடைந்தோர் மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் சாதனை புரிந்து விருது பெற்ற பாதுகாப்பு படையினர் பலர் உள்ளனர்.…
புதிய கல்வி கொள்கையின்படி ஆசிரியர்களுக்குப் பயிற்சி!
- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக பள்ளிக் கல்வி ஆணையரகம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு…
மத ஒற்றுமைக்கு ஒரு திருவிழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டம் வைப்பாரில் உள்ளது செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹா. இது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் ஒரு வழிபாட்டு தலமாகும்.
வைப்பார் செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹாவில் முதல் மரியாதை…
இலுப்பை மரங்களை ஆராயும் வங்கி மேலாளர்!
எல்லா சிவாலயங்களிலும் இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றும் பழக்கம் இருந்திருக்கிறது. அந்த மணத்திற்கு அதுதான் காரணம் என்பதைப் பிற்காலத்தில் புரிந்துகொண்டேன்.
பிறகு சிவாலயங்களில் சென்று இறைவனைத் தரிசிக்கும்போதும் எனக்கு இறை உருவுடன் அந்த மணமும்…
மத அமைப்புகளின் விதிமீறலை அனுமதிக்கக் கூடாது!
ஈரோடு மாவட்டம் தொப்பப்பாளையத்தில் உள்ள பெந்தெகோஸ்தே சபை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 1993ல்,தொப்பப்பாளையத்தில் பெந்தெகோஸ்தே சர்ச் துவங்கப்பட்டது.
அடிப்படை வசதிகளுடன் கூடுதல் கட்டடம் கட்ட, திட்ட அனுமதி கோரினோம். கட்டுமானம்…
சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது!
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும், மக்கள் குடும்பத்தினருடன் தீபாவளி 'ஷாப்பிங்' செய்ய சென்னை வந்து செல்கின்றனர்.
இதன்காரணமாக கடந்த 24-ம்…
இலக்கை அடைய ஒரே வழி?
எதிலும் தீவிரமாக இரு...
செயல் நிறைவேறும் வரை இலக்கை மாற்றாதே!
- என்றார் வின்சென்ட் வான்கா.
ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.
“இன்றைக்கு மட்டும் மாற்றிக்…