Browsing Category

நாட்டு நடப்பு

அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி…

2-ம் ஆண்டைத் தொடும் விவசாயிகள் போராட்டம்!

நவம்பர் 26 ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களும், விவசாயிகளுக்கு எதிரான கூறி நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் தற்போது வரை…

விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்த படம்!

'ஜெய்பீம்' - விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பதிவு செய்த படம்! இயக்குனர் ஞானராஜ சேகரனின் அனுபவப் பதிவு. 'ஜெய்பீம்' - விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிற திரைப்படம்.…

ராகுல் திராவிட் சந்திக்க இருக்கும் சவால்கள்!

கடைசியாக புலி வந்தே விட்டது. இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என கடந்த பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய பேட்டிங் பெருஞ்சுவரான ராகுல் திராவிட், பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய…

பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து தண்டனை வாங்கி தருவதற்காக, காவல் துறைக்கு உள்ளேயே மாநில விசாரணை முகமை என்ற தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜம்மு -…

மக்களிடம் சகிப்புதன்மை இல்லை!

- உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை வட மாநிலங்களில் 'கர்வா சவுத்' எனப்படும் கணவர் நலனுக்காக மனைவி விரதமிருந்து பூஜை செய்யும் விழாக் காலத்தை குறிக்கும் வகையில் டாபர் நிறுவனம் ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது. அதில், கணவன், மனைவி போல இரு பெண்கள்…

மாணவர்களை ஜாதி ரீதியாக பிரிக்கக் கூடாது!

- தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பின் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் வகுப்புகள் துவங்கின. ஏற்கனவே ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல்…

நீங்கள் எந்தப் பக்கம்?

நூல் வாசிப்பு: இன்றைய காலகட்டத்தில் உள்ளூர் அரசியலிலிருந்து உலக அரசியல் வரை வெறும் 80 பக்கங்களில் யாரால் பேச முடியும் என்று கேட்டால், அது பேராசிரியர் சுப.வீ அவர்களால் மட்டுமே என்று தயங்காமல் சொல்ல முடியும். அவரது அறிவுக் கருவூலங்களின்…

இரண்டாம் பட்சமாகும் சமூக மதிப்புகள்!

நூல் வாசிப்பு: “பத்திரிகையுலகம் வித்தியாசமானது. அரசியல், சமூகத் தளத்தில் உயர் மட்டத்தில் இருக்கிறவர்களுடன் இருக்கிற நெருக்கம், யாரையும் விமர்சித்து எழுதி விடக்கூடிய சௌகர்யம், தான் சார்ந்திருக்கிற பத்திரிகைகள் வளர்த்திருக்கிற   ‘இமேஜ்’ –…

ராணுவத்தின் தாக்குதல் திறனை மதிப்பிட லடாக்கில் பயிற்சி!

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் மோதல் போக்கைத் தொடர்ந்து, கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரும் சுமார் 60 ஆயிரம் வீரர்களைக் குவித்துள்ளனர். இந்நிலையில், நம் ராணுவத்தினரின் துரிதமான தாக்குதல் திறனை மதிப்பிட வான்வழி…