Browsing Category

நாட்டு நடப்பு

தொடரும் ‘ஜெய்பீம்’ சித்திரவதைகள்!

அண்மையில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில், காவல் நிலையங்களில் பொய்யாக புனையப்படும் வழக்குகள் குறித்தும், அப்படிக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நிகழ்த்தப்படும் சித்ரவதைகள் குறித்தும் பேசியிருப்பது சமூகத்தில் பெரும் சலசலப்பை…

3 வேளாண் சட்டங்களும் வாபஸ்!

- விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட பிரதமர் மோடி வேண்டுகோள் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார். குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அவர் இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இந்த உரையில்…

ஆடைக்கு மேல் தொட்டாலும் அது பாலியல் குற்றம் தான்!

கடந்த 2016-ல் 12 வயது சிறுமியிடம் 39 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அன்று ஒரு தீர்ப்புளித்தது. அதில், 'பாலியல் இச்சையுடன், உடலுறவு இல்லாமல்,…

ஐரோப்பிய நாடுகளில் கோவிட் பலி விகிதம் 5 % அதிகரிப்பு!

- உலக சுகாதார நிறுவனம் கவலை பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,263 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கோவிட் பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்து 75 ஆயிரத்து 58ஆக…

சாதிப் பிரிவினை ஒழிப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம்!

ஜெய்பீம் சர்ச்சை சிறிய புகைச்சலாகத் தொடங்கி நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. நல்ல நோக்கத்தோடு எடுக்கப்பட்ட ஒரு படம் இப்படி நார்நாராகக் கிழிக்கப் படுவது வருத்தத்தை அளிக்கிறது. ஜெய்பீம் நான் பார்க்கவில்லை. பார்க்கப் போவதுமில்லை. 'விசாரணை'…

மயான ஊழியர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்!

மயான ஊழியர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊழியர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள…

விரும்பி ஏற்ற வலைதளச் சிக்கல்!

சமூக ஊடகங்கள் மிகப் பெரிய தாக்கத்தை, அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தி வருகின்றன என்பதை மறுக்க முடியாது. இப்போதெல்லாம், பிரச்சனை உள்ள இடங்களில் அரசாங்கங்கள் முதலில் தடை செய்வது, வலைதளங்களைத்தான். அதன் மூலமாகத்தான் தொடர்புப் பரவல் மிக எளிதாக…

இந்தியாவுக்கு வந்த ‘பாட் ஓட்டல்’!

ஜப்பானில் வேகமாக பரவி வரும் ‘பாட் ஓட்டல்’ கலாச்சாரம் இந்தியாவிலும் அறிமுகமாகி உள்ளது. மும்பை ரயில் நிலையத்தில் முதலாவது பாட் ஓட்டல் இன்று திறந்து வைக்கப்பட்டது. மும்பைக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்கு இந்த ஓட்டல்கள் மிகவும் பயனுள்ளதாக…

நீர் நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்!

- காவல்துறை எச்சரிக்கை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்பட சில மாவட்டங்களில் அதிக கனமழை…

பிரேம்சாகர் மிஸ்திரி: கழுகுகளைக் காக்கும் மனிதர்!

மகாராஷ்டிர மாநிலம் ராஜ்காட் மாவட்டத்தில் மஹாட் என்ற ஊரைச் சேர்ந்தவர் பிரேம்சாகர் மிஸ்திரி. இயற்கையான சூழலில் பிறந்து வளர்ந்தவர். பால்ய காலத்திலேயே அவரிடம் பறவைகள் மீது தனிப் பிரியம் உருவானது. நண்பர்களுடன் டிரக்கிங் செல்வது, பறவைகளை…