Browsing Category

நாட்டு நடப்பு

பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடலுக்கு அஞ்சலி!

நீலகிரி மாவட்டம் வெலிங்டன்னில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்திலிருந்து எம்.ஐ 17 வி 5 ரக ராணுவ…

முப்படைகளின் தளபதி பிபின் ராவத்தின் நீண்ட… பயணம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உளப்பட 14…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: பிபின் ராவத் நிலை?

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் (எம்.ஐ.-17 வி-5)  கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. கோவை சூலூரில் இருந்து நீலகிரி…

சாமானிய மக்கள் மீது ஒன்றிய அரசுக்கு அக்கறையில்லை!

- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறையில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “நாகலாந்தில் நடந்த…

தமிழக செவிலியருக்கு லண்டனின் ‘நைட்டிங்கேல்’ விருது!

மதுரை சிலைமானைச் சேர்ந்த ஆண் செவிலியர் டேனியல் விஜயராஜூக்கு லண்டனின் உயரிய விருதான 'நைட்டிங்கேல்' விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றது குறித்து நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார் டேனியல் விஜயராஜ். “1990-ல் அமெரிக்கன் கல்லுாரியில் பி.ஏ.…

தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதியில்லை!

- சுகாதாரத்துறை எச்சரிக்கை கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தி, மக்களுக்கு, 100 சதவீத தடுப்பூசி செலுத்துதல் என்ற…

மயானங்களில் சாதிப்பெயர் பலகைகளை நீக்க வேண்டும்!

- உயர்நீதிமன்றம் உத்தரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூரில் அருந்ததியர் சமுதாயத்திற்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதிப் பாகுபடின்றி அனைவருக்கும் பொதுவான…

ரஜினியுடன் சசிகலா சந்திப்பு!

திருமதி வி.கே.சசிகலா, நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இது குறித்து திருமதி வி.கே.சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இதோ: புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களின்…

மாற்றுத் திறனாளிகளின் ஆற்றல் மையம்!

- டாக்டர்.லதா ராஜேந்திரன் 1967ஆம் ஆண்டு. நீதிமன்றத்தில் ஒரு மழலைக்குரல் சாட்சியாக ஒலித்தது. "ஆமாம்! சேச்சாவை சுட்டாங்க. நான் பார்த்தேன்!" மழலைக் குரலில் சொன்ன குழந்தையின் பெயர் லதா. சேச்சா என்று அந்தக் குழந்தை அழைத்தது, மக்கள் திலகம்…

7 பேர் விடுதலை: ஆளுநர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது!

- உச்சநீதிமன்றம் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, 1991ம் ஆண்டு தமிழகம் வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏழு பேரும் கிட்டத்தட்ட 30…