Browsing Category

நாட்டு நடப்பு

டி20 உலகக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் மோதல்!

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், அடிலெய்டு, கீலாங், ஹோபர்ட், பெர்த் ஆகிய 7…

கல்லூரிப் பருவத் தேர்வுகள் இணைய வழியில் நடைபெறும்!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கொரோனா மூன்றாவது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று…

மறக்க முடியாத நாளாகும் பிறந்த நாள்!

ஒரு காவல்துறை அதிகாரியின் அரிய சேவை இந்த காவல்துறை அதிகாரி ஒவ்வொருவருடைய பிறந்த நாளும் மறக்கமுடியாத நாளாக இருக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன், உங்கள் பிறந்த நாளை மறக்கமுடியாத நாளாக்க ஒரு மரம் நடுங்கள் என்ற ஸ்லோகனுடன் வலியுறுத்துகிறார்.…

காஷ்மீர் குளிரில் போராடும் தடுப்பூசி சேவகர்கள்!

அலைகள் ஓய்வதில்லை என்பதைப்போல கொரோனா மூன்றாவது அலை, நான்காவது அலை என தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதற்கான முதல் தற்காப்பு நடவடிக்கை தடுப்பூசிதான் என மக்களிடம் மருத்துவ உலகம் நாளும் பொழுதும்  வலியுறுத்தி வருகிறது. பாலைவனங்கள்,…

தவறு செய்ய துணைபுரிந்தால் யூடியூபும் குற்றவாளியே!

- மதுரை உயர்நீதிமன்றக் கிளை யூடியூப்பில் தேவையற்ற பதிவுகள் வெளிவருவது குறித்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கிச்…

காகித தேசியக் கொடியை மட்டும் பயன்படுத்தவும்!

மத்திய அரசு உத்தரவு இந்தியாவின் 75-வது குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசியக் கொடி பயன்பாடு குறித்த சில நடைமுறைகள் குறித்தான கடிதத்தை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம்…

தென்மாவட்டங்களில் வேகமாக பரவும் விஷக் காய்ச்சல்!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொரோனா பரவல் ஒருபுறம் இருக்க, கடந்த சில வாரங்களாகவே பலருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் கூட்டம்…

ஒமிக்ரான் பரவல்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்துள்ளதால் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் ஒமிக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் வைரஸ் பரவலைத் தடுக்க, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லையா?

- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி பொதுமக்கள் பட்டினியாக இருப்பதை தடுப்பதற்காக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், ‘சமத்துவ சமுதாய உணவுக் கூடம்’ அமைக்க உத்தரவிடும்படி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு பொதுநலன் மனு தாக்கல்…

கருத்துக்குத் தடை போடுகிறீர்கள்!

பொதுமக்களின் கருத்து என்னும் சந்தையில், இரண்டு கருத்துகள் போட்டியிடுகின்றன எனும் சூழலில், அவற்றில் ஒரு கருத்துக்குத் தடை போடுகிறீர்கள் என்றால், ஒரு கருத்துக்குப் பின்புலமாகச் சட்டத்தை நிறுத்துகிறீர்கள் என்றால், கருத்துப்போர்…