Browsing Category
நாட்டு நடப்பு
குற்றவாளியின் மனநிலையை கருத்தில் கொள்வது நம் கடமை!
- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
மத்தியப்பிரதேசத்தில் சொத்து தகராறில் உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் உட்பட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கியது அந்த மாநில உயர்நீதிமன்றம்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்…
ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர்!
- சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன்…
ஹெலிகாப்டர் விபத்து: முகநூல் அரசியல் வேண்டாம்!
முப்படைத் தளபதியான பிபின் ராவத் சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை வந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது ஏற்பட்ட விபத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த ஒரு நிகழ்வு.
அதில் 13 பேர் உயிரிழந்த செய்தியைச்…
பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்ற இந்தியப் பெண்!
இஸ்ரேலின் ஏலேட் நகரில் 70-வது பிரபஞ்ச அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 பேர் கலந்து கொண்டனர்.
இதில் பராகுவே மற்றும் தென்னாப்பிரிக்க அழகிகளை வீழ்த்தி பிரபஞ்ச அழகியாக பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து…
தடுப்பூசியின் செயல் திறனைவிட வேகமாக பரவக்கூடியது ஒமிக்ரான்!
- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியின் செயல் திறனைக் குறைத்துவிடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் கூற்றுப்படி, தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில்…
காலை வாருவதுதான் தற்போது கூட்டணி தர்மம்!
- பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புது விளக்கம்
சேலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “வட தமிழகத்தில் நாம் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில்…
இந்தியாவில் நடப்பது இந்துத்துவா வாதிகளின் ராஜ்ஜியம்!
- ராகுல்காந்தி விமர்சனம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.
இந்தப் பேரணிக்கு தலைமை வகித்து பேசிய ராகுல் காந்தி, “பிரதமர்…
பஞ்ச பூதத்திற்கு இல்லாத சக்தி பாரதியின் பாடலுக்கு உண்டு!
மகாகவி பாரதியின் 139-வது பிறந்தநாள் விழா, அவரது நினைவு நூற்றாண்டு விழா மற்றும் வழக்கறிஞர் திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணன் எழுதிய ‘கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி’ என்னும் நூல் வெளியீடு என முப்பெரும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள…
நீதிமன்றங்களில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு!
- டெல்லி காவல் துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதி பட்டப்பகலில் பிரபல தாதா ஜிதேந்தர் ஜோகியை,…
பிபின் ராவத் போன்றவர்களால் தேசியக்கொடி எப்போதும் உயரப்பறக்கும்!
- குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுட அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில்…