Browsing Category
நாட்டு நடப்பு
நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலம்!
இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை தலைநகர் புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.…
சாதிப் பாகுபாடு உள்ளவரை…!
டாக்டர் அம்பேத்கர் 1956, டிசம்பர் 6ம் தேதி மறைந்த போது அவருடைய வயது 63. அவரது மறைவையொட்டி 08.12.1956 ‘நம் நாடு’ இதழ் எழுதியிருந்த தலையங்கத்தின் தலைப்பு ‘டாக்டர் அம்பேத்கர்’.
அந்தத் தலையங்கம்:-
“டாக்டர் அம்பேத்கர் மறைவு, தாழ்த்தப்பட்டும்…
பள்ளிகளில் சாதிப் பாகுபாடு இருந்தால் கடும் நடவடிக்கை!
- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை
அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா, தஞ்சையில் தங்கிப் படித்து வந்தபோது மன உளைச்சல் காரணமாக இறந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், சில அமைப்புகள் அதற்கு வேறு…
இந்திய மக்களின் வருமானம் 53% வீழ்ச்சி!
- அதிர்ச்சி அளிக்கும் சர்வே.
மத்தியில் ஆளும் பாஜக அரசு பணக்காரர்கள், தொழிலதிபர்கள் நலனை கருத்தில் கொண்டே திட்டங்கள் வகுப்பதாகவும், இந்த ஆட்சியில் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்…
சமூகப் பரவல் கட்டத்தை எட்டியுள்ள ஒமிக்ரான் வைரஸ்!
- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வைரஸ் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளதற்கு ஒமிக்ரான் வைரசே காரணம். இதனால் தினசரி தொற்று…
எட்டு வழிச்சாலை: எந்தப் பதிலும் கூற முடியாது!
- அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
அதிமுக ஆட்சியின்போது சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அறிவிப்பு வெளியானது. இதற்கான பூர்வாங்க பணிகளும் தொடங்கின இந்தத் திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதுகுறித்து…
ஒமிக்ரான் அலை கொரோனாவுக்கு முடிவு கட்டும்!
- மருத்துவ நிபுணர் நம்பிக்கை
கொரோனாவின் கவலைக்குரிய மாறுபாடாக அறியப்படும் ஒமிக்ரான் வைரஸ், இந்தியாவில் சமூக பரவலாக மாறியிருக்கிறது. இது அரசுகளையும், மருத்துவ நிபுணர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், இந்தத் தொற்றால்…
பெண்கள் என்றால் பாவமா?
நினைவில் நிற்கும் வரிகள்:
***
உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
என் உள்ளம் என்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்
(உன்னைத்தான்)
யாரிடத்தில் கேட்டு வந்தோம்
யார் சொல்லி காதல் கொண்டோம்
நாயகனின் விதி வழியே
நாமிருவர் சேர்ந்து…
பசுமை உரத் திட்டம் – குப்பையில்லா சென்னை சாத்தியமா?
சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் உரம், இதுவரை, கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழக கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்து கிலோ மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்ய மாநகாரட்சி நடவடிக்கை…
பருவநிலை மாற்றமும் கொரோனா பரவலும்!
தற்போது நாள் ஒன்றுக்குக் கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்கிவிட்டது.
ஒமிக்ரானும், டெங்கு போன்ற காய்ச்சலூம் கூடவே பரவிக் கொண்டிருக்கின்றன. என்னதான் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தாலும், கொரோனா பரவிக்…