Browsing Category

நாட்டு நடப்பு

முப்படைத் தளபதிகள் குழுவின் தலைவராக நரவானே நியமனம்!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த டிசம்ப் 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதியான பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அதில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயத்துடன்…

தவறாகப் பயன்படுத்தப்படும் அரசு சின்னங்கள்!

- தடுக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடக் கோரியும் சினிமா…

பள்ளி, கல்லூரி விழாக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்!

- தமிழக அரசு உத்தரவு ‘பள்ளி, கல்லுாரி விழாக்களில், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்' என அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கலை பண்பாட்டு இயக்ககம் கூடுதல் பொறுப்பு ஆணையர் சந்தீப் நந்துாரி, செய்தித்துறை இயக்குனருக்கு…

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

கிரிப்டோ கரன்சியில் தங்கமணி முதலீடு செய்துள்ளதாக தகவல்! கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் பள்ளிப்பாளையத்தை அடுத்த…

இப்படியும் ஒரு போட்டி…!

சென்னை, சேத்துபட்டு அருகே வீடு ஒன்றில் பெண்கள் சட்டத்திற்கு விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்படி அந்தப் பகுதியை காவல்துறையினர் கண்காணித்தனர். அப்போது, வீடு ஒன்றில் பெண்கள் பலர்…

பாலியல் குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது வேதனை அளிக்கிறது!

- சென்னை உயர்நீதிமன்றம் கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவருக்கு, ஆண் ஊழியர் கடந்த 2013-ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து விசாகா குழு விசாரணை மேற்கொண்டது. குற்றச்சாட்டு…

ராகிங் மாணவர்களுக்கு ஒரு கண்டிஷன்!

கல்லூரிகளில், ராகிங் என்பது பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், ராகிங் பிரச்சனை காரணமாக முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இதனிடையே ராகிங்கைக் கட்டுப்படுத்த  ராகிங்கில் ஈடுபடும்…

ஜனவரி 6-ல் சென்னை புத்தகக் கண்காட்சி!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் 45-வது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 6-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனிடையே சென்னை…

குன்னூர் நஞ்சப்பா சத்திரம் கிராமத்தை தத்தெடுத்த ராணுவம்!

நீலகிரி மாவட்டம், குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், டிசம்பர் 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தின் போது, மீட்புப் பணிகளில்…

கல்வி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்!

- தமிழக அரசு உத்தரவு தமிழகத்தில் வரும் 15-ம் தேதியுடன் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளாக விடுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிற்கான காலம் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்…