Browsing Category
நாட்டு நடப்பு
பிறப்பு, இறப்பு இடைவெளி சதவீதம் மிகவும் குறைந்தது!
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கடந்த ஆண்டு மக்கள் தொகையை சுமார் 8 கோடியை நெருங்கி இருக்கலாம் என கணிக்கப்பட்டது.
இறப்பைக்…
கடல் எனும் புவியின் போர்வை!
நாம் வாழுகின்ற இந்தப் புவிக்கோளின் பெரும்பகுதி, நீரால் சூழப்பட்டு இருக்கின்றது.
நிலத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்து, ஏராளமான செய்திகளைத் தெரிந்து கொண்டு உள்ளோம்.
ஆனால், கடல் பற்றி எந்த அளவுக்கு அறிந்து இருக்கின்றோம்?
தமிழில் எத்தனை நூல்கள்…
நண்பர்களைத் தேர்வு செய்வது எப்படி?
தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நட்பை நம்மால் தீர்மானிக்க முடியும். கூடா நட்பு தூக்குமேடைக்கும், நல்ல நட்பு சிகரத்திற்கும் வழிகாட்டும் என்பார்கள்.
ஒருவரின் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை கொண்ட நட்பை…
நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது!
- தமிழக அரசு திட்டவட்டம்
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு…
உலகளவில் கொரோனா பாதிப்பு 19 சதவீதம் குறைந்தது!
- உலக சுகாதார அமைப்பு தகவல்
உலகளவில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிந்த ஒரு வார காலத்துக்கான கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்...
* கடந்த வாரத்தில் உலகமெங்கும் 1 கோடியே 60…
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளின் பட்டியல்!
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களுக்கான புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது.
முதல் டி20 - லக்னோ, 2 வது மற்றும் 3 வது டி20 தரம்சாலாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் இரு அணிகளுக்கு இடையிலான…
பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள்!
- ஐ.நா சபையில் இந்தியா புகார்
ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில், பயங்கரவாத தடுப்புக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார்,
“கடந்த 2008-ல், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்; 2016-ல்,…
மழலையர் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை!
- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம், கொரோனா தொற்று பரவத் தொடங்கி பல்வேறு மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு உடனடி சிகிச்சை பெற முடியாமல் இறப்புகள்…
தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமல்!
- தியேட்டர்கள், உணவகங்கள், வணிக வளாகங்களில் 100 சதவீதம் அனுமதி
ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தொற்றுப் பரவல் குறைந்திருப்பதால் மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டன.…
விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல்: அரசின் முடிவு என்ன?
- சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,
“தமிழ்நாடு அரசு 2021-22-ம் ஆண்டு வெளியிட்ட வேளாண்துறை கொள்கையில், விவசாயத்துக்கு…