Browsing Category

நாட்டு நடப்பு

பிட்காயின்ஸ் மீதான நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவும்!

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் கெயின் பிட்காயின் ஊழல் வழக்கில் பரத்வாஜ் என்பவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டள்ளார். இந்த ஊழல் தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும்…

ரஷியாவுக்கு எதிரான போரில் தனித்து விடப்பட்டுள்ளோம்!

- உக்ரைன் அதிபர் உருக்கம் உக்ரைன் ​மீதான ரஷ்யாவின் போர் 2-வது நாளாக தொடர்கிறது. ரஷ்ய படைகளிடம் இருந்து செமி நகரை மீட்க உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள்…

கிராமங்களில் இருந்து ஒலிம்பிக் வீரர்கள் உருவாக வேண்டும்!

- பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் வேண்டுகோள் கிராமப்புற இளைஞர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் விதமாக, ‘சாம்பியனை சந்தியுங்கள்’ என்கிற தொலைநோக்குத் திட்டம் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒலிம்பிக் மற்றும்…

9 மாத குழந்தைக்கும் ஹெல்மெட் சாத்தியமா?

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் நிலை இருக்கிறது. உயிரிழப்புகளும் கவலைதரும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட குறைந்தாலும், மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 55,713…

உக்ரைன் மீது போர் துவக்கிய ரஷ்யா!

- பொருளாதாரம் பாதிக்கும் என உலக நாடுகள் அதிர்ச்சி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலைத் துவக்கியுள்ளது. அங்குள்ள முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் தலைநகரான கியூ மற்றும்…

அதிகாரிகளை நியமிக்காத மாநிலங்களுக்கு அபராதம்!

- உச்சநீதிமன்றம் நாட்டில் உள்ள மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில், தலைவர் உள்ளிட்ட பதவிகள் நியமிக்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி அதை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த ஆணையங்களில் உள்கட்டமைப்பு…

பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அரசின் கொள்கை முடிவு!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் ஜோசன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தமிழக அரசு பள்ளிகளில் சமச்சீர் கல்விமுறை…

குப்பையில் வீசப்படும் பாட்டில்களில் கலைப்பொருட்கள்!

மீள்பதிவு: சென்னையைச் சேர்ந்த 30 வயதான வித்யா பட் மற்றும் அவரது கணவர் சுஷ்ருதா இருவரும் சேர்ந்து குப்பையில் கழிவுகளாக வீசப்படும் பாட்டில்களில் கலைப் பொருட்களை உருவாக்கி மக்களின் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். பயோமெடிக்கல் பொறியாளரான…

உ.பி. 4-ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தீவிரம்!

403 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும்…

வடசென்னையைச் சேர்ந்தவருக்கு மேயர் பதவி?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.…