Browsing Category

நாட்டு நடப்பு

தென்மாவட்டங்களில் வேகமாக பரவும் விஷக் காய்ச்சல்!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொரோனா பரவல் ஒருபுறம் இருக்க, கடந்த சில வாரங்களாகவே பலருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் கூட்டம்…

ஒமிக்ரான் பரவல்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்துள்ளதால் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் ஒமிக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் வைரஸ் பரவலைத் தடுக்க, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லையா?

- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி பொதுமக்கள் பட்டினியாக இருப்பதை தடுப்பதற்காக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், ‘சமத்துவ சமுதாய உணவுக் கூடம்’ அமைக்க உத்தரவிடும்படி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு பொதுநலன் மனு தாக்கல்…

கருத்துக்குத் தடை போடுகிறீர்கள்!

பொதுமக்களின் கருத்து என்னும் சந்தையில், இரண்டு கருத்துகள் போட்டியிடுகின்றன எனும் சூழலில், அவற்றில் ஒரு கருத்துக்குத் தடை போடுகிறீர்கள் என்றால், ஒரு கருத்துக்குப் பின்புலமாகச் சட்டத்தை நிறுத்துகிறீர்கள் என்றால், கருத்துப்போர்…

தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஒமிக்ரான் மரணம் அதிகரிக்கும்!

- அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல் உலகின் பல்வேறு நாடுகளில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகினாலும் உயிரிழப்பில் இருந்து தப்பித்து வருகின்றனர்.…

தமிழர் பங்களிப்பை மறைத்துவிட முடியுமா?

புது டெல்லியில் நடக்க இருக்கிற குடியரசுத் தினக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களின் பங்களிப்பைக் காட்டும் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது விவாத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஊடகங்களில்…

‘வாட்ஸ் ஆப்’ வழியாக மாடுகள் விற்பனை!

 - வியாபாரிகள் மத்தியில் வரவேற்பு தமிழகத்தில் ஈரோடு கருங்கல்பாளையம், நாமக்கல் மோர்பாளையம், திருச்செங்கோடு, சேலம் - அமரகுந்தி, திருநெல்வேலி - மேலப்பாளையம் உட்பட 41 பிரசித்தி பெற்ற மாட்டுச் சந்தைகள் உள்ளன. இப்பகுதிகளுக்கெல்லாம் மாடுகள்…

எப்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவோம்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: * பொதுமுடக்கத்தையும், இரவு நேர ஊரடங்கையும் அரசு அறிவித்தாலும், பொதுவெளியில் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன. வெளியில் சந்திக்கிற பத்து பேர்களில் இரண்டு பேர்களாவது இருமிக்கொண்டிருக்கிறார்கள்…

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு ஏன்?

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழகத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்டத் தலைவர்களான வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், தேசியக்கவி பாரதியார் ஆகியோரின் படங்கள் இடம்பெறும் வகையில் தமிழக…