Browsing Category
நாட்டு நடப்பு
12 நாட்களில் 17 லட்சம் பேர் வெளியேற்றம்!
உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.
போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்திருக்கிறார்கள்.
உக்ரைனில் கடந்த…
கொடுமணல்: புதைந்து கிடக்கும் கிராமம்!
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஒரு பிரிவு தொல்லியல் துறை. ஆய்வுதான் இதன் நோக்கம். 1985-லிருந்து ஐந்து ஆண்டுக்காலம் தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் இந்த ஆய்வுகள் நடந்திருக்கின்றன.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் - சென்னிமலைக்குத்…
குழந்தைக் கடத்தலைத் தடுக்க வேண்டும்!
சென்னையில் மார்ச் 5-ம் தேதியன்று 'குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுப்பதும் குழந்தைகளுக்கான உரிமைகளை உயர்த்திப் பிடிப்பதும்' எனும் தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
சென்னை மாநகர காவல்துறை, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் ஆகிய அமைப்புகளுடன்…
உக்ரைன் போர் உலக அமைதிக்கான அச்சுறுத்தல்!
யுத்தம் கொடுமையானது. அதன் விளைவுகள் எத்துணை கொடூரமானவை என விளக்க வேண்டியது இல்லை.
யுத்தம் தொடங்குவதற்கான நியாயங்கள் எத்தனை வலுவானதாக இருந்தாலும், போர் கொடுமையானதுதான். அதனால் பெரும் பாதிப்பிற்கு முதல் இலக்காக உள்ளாவது அப்பாவி…
நேர்மையாக பணிபுரிந்தால் நெருப்பாக மாறுவீர்கள்!
- ஊழல் எதிர்ப்பு இயக்கம்
கோவை மாநகராட்சியின், முதல் பெண் மேயராக தேர்வு பெற்றுள்ள கண்மணி கல்பனாவை ஊழல் எதிர்ப்பு இயக்க செயலாளரும், ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி.யுமான வேலு, பொருளாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் சோமசுந்தரம் ஆகிய மூவரும்,…
உக்ரைனில் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை!
- நாடு திரும்பியவர் நெகிழ்ச்சி
திருப்பூர் திருமுருகன்பூண்டியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவர் கட்டட ஒப்பந்ததாரராக பணிபுரிகிறார். இவரது மகன் ஸ்ரீதர் உக்ரைனில் மருத்துவப்படிப்பு படித்து வந்தார். அவர் அங்கிருந்து மத்திய அரசின் உதவியுடன்…
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தடுக்க நடவடிக்கை!
- சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை
சென்னை நடேசன் சாலையில், இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிறுவன், ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்தான். விபத்து நடந்தபோது, வாகனத்தை ஓட்டிய சிறுவனுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு கோரிய…
கடந்த காலத் தவறிலிருந்து எந்தப் பாடமும் கற்கவில்லை!
- உச்சநீதிமன்றம் காட்டம்
ரஷ்யா நடத்தி வரும் போரால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கக்கோரி பாத்திமா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.…
84 ஆண்டுகளுக்குப் பின் கோடையில் புயல் சின்னம்!
- 6-ம் தேதி வரை கன மழை எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில், வரும் 6-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து…
பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு: நீதிபதிகள் புதிய உத்தரவு!
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ஹிந்து கோவில்களுக்குள், ஹிந்து மதத்தைச் சேராதவர்கள் நுழையக் கூடாது. கோவிலுக்கு வருவதற்கு ஆடைக் கட்டுப்பாடுகள் உள்ளன.
ஆனால், ஹிந்து மதத்தைச் சேராதவர்கள்…