Browsing Category
நாட்டு நடப்பு
பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க கடைசிநாள்!
- இணைக்காவிட்டால் ரூ.1,000 வரை அபராதம்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக வருமான வரித்துறையால் நிரந்தர கணக்கு எண் (பான்) வழங்கப்படுகிறது. அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை வலியுறுத்தி வருகிறது.
இதற்கான…
வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது!
- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக…
தேசியத் தலைவர்கள் கர்நாடகாவைக் கண்டிக்காதது ஏன்?
பழ.நெடுமாறனின் கண்டன அறிக்கை!
***
தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றின் நீர் வருவதை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் மேகதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடகம் மேற்கொண்டுவரும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,
ஒன்றிய அரசு அதற்கு அனுமதித்…
மக்களை அச்சுறுத்தும் எரிபொருள் விலையேற்றம்!
- டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம்
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் 3 கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைமை…
ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?
உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை.
இன்னொன்று ஆசிரியரின் வகுப்பறை.
தாயின் கருவறையில் ஒருவன் உயிரைப் பெறுகிறான். ஆசிரியரின் வகுப்பறையில் அவன் அறிவைப் பெறுகிறான்.
1. கதிரவனைப் போல்
காலைக் கதிரவனைப் போல் காலம் தவறாமல்…
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் தமிழகம்!
மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் சார்பில், ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்படுகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களைத் தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில்…
என்ன செய்யப் போகிறார் இம்ரான் கான்!
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அங்குள்ள பாராளுமன்றத்தில் மார்ச் 28-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான…
அமைதிப் பேச்சில் முன்னேற்றம்: போர் முடிவுக்கு வருமா?
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரில், உக்ரைனை எளிதாக வீழ்த்தி விடலாம் என்ற ரஷ்ய அதிபர் புடினின் திட்டம் நாளுக்கு நாள் பின்னடவை சந்தித்து வருகிறது.
ரஷ்ய படைகளின் தொடர் ஏவுகணை தாக்குதலை உக்ரைன் படையினர் திறமையுடன் எதிர்கொண்டு வருகின்றனர். மேற்கு…
தூக்கமின்றி கழிந்த இரவு…!
- அ.மார்க்ஸின் ரயில் பயண அனுபவம்
சில நாட்களுக்கு முன்பு மங்களூர் வரை ரயிலில் சென்றபோது ஏற்பட்ட அனுபவத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அ. மார்க்ஸ். பயணத்தின் இடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு, கேரள ரயில்வே போலீசார் செய்த உதவி பற்றி…
விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல்!
- ராகுல்காந்தி வலியுறுத்தல்
தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல்கொள்முதல் செய்வது தொடர்பான பிரச்சினையில், விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல்காந்தி குரல் கொடுத்துள்ளார்.
இது குறித்து தெலுங்கு மொழியில் அவர்…