Browsing Category

நாட்டு நடப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமல்!

- தியேட்டர்கள், உணவகங்கள், வணிக வளாகங்களில் 100 சதவீதம் அனுமதி ஒமிக்ரான் பரவல் காரணமாக ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தொற்றுப் பரவல் குறைந்திருப்பதால் மீண்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டன.…

விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல்: அரசின் முடிவு என்ன?

 - சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “தமிழ்நாடு அரசு 2021-22-ம் ஆண்டு வெளியிட்ட வேளாண்துறை கொள்கையில், விவசாயத்துக்கு…

கிரிப்டோ கரன்சியைத் தடை செய்வதே இந்தியாவுக்கு நன்மை!

- ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்  கிரிப்டோ கரன்சி வர்த்தகம் பல ஆண்டுகளாகவே குழப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் கிரிப்டோ கரன்சி தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாற்றாக கிரிப்டோ…

காடுகளைப் பாதுகாக்கும் வனதேவதைகள்!

வனத்தைப் பாதுகாப்போம் என்பதுதான் அந்த பெண்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள 100 பெண்களின் இலட்சியமும் அதுவாகத்தான் இருந்துவருகிறது. காடுகள் மெல்ல அழிந்து வருவதைப் பற்றி கவலைப்பட்ட அந்தப்…

நான்கு முனைப் போட்டியில் மணிப்பூர்!

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதில் பாதி இடங்களை மட்டுமே கொண்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஏன்? தீவிரவாதிகள் அச்சுறுத்தல் மியான்மர் நாட்டு…

ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்!

புல்வாமா தாக்குதலின் 3-ம் ஆண்டு நினைவு தினம்! 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சிஆர்பிஎஃப்) வாகனங்கள் சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்…

வேலைவாய்ப்பின்மை பற்றி பிரதமர் பேச மறுப்பது ஏன்?

- ராகுல்காந்தி கேள்வி பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில் காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள்…

ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகம்!

- எதிர்க்கட்சி முதல்வர்களின் மாநாட்டை விரைவில் நடத்த திட்டம் பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் சட்ட வரம்புகளை மீறி செயல்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கடந்த ஆண்டு…

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியானார் முனீஸ்வர்நாத்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர்…

ரோஜாக்களை விட்டுவிடு காதல் ராஜாங்கமே!

‘ரோஜாவுக்கு என்ன பெயர் வைத்தால் என்ன, அது ரோஜாதானே’ என்ற புகழ்மிக்க வார்த்தைகளுக்கு என்றும் ஒளி குறையாது. ரோஜாவின் சிறப்பும் அதுதான். அதன் தோற்றமே மலரையும் மணத்தையும் ரசிக்காதவர்களையும் கூடச் சுண்டியிழுக்கும். இந்த ஈர்ப்புதான் ரோஜாவை…