Browsing Category
நாட்டு நடப்பு
தங்கள் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்காதீர்!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நம் பள்ளி நம் பெருமை…
வன விலங்குகள் உயிரிழப்பைத் தடுக்க…!
- உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்
கூடலூர் பகுதியில் யானைகள் உட்பட நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள மணல் கொள்ளி பகுதிக்கு உணவு தேடி வரும் காட்டு யானைகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் தொடர்ந்து நீடித்து வருகிறது.…
மேடையில் மகிழ்ச்சியான தருணம்!
அருமை நிழல்:
மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறனுக்கும், கவிஞர் கண்ணதாசனுக்கும் நெருக்கமான புரிதல் உண்டு. கவிஞரைப் பற்றி நெடுமாறன் விரிவான புத்தகமே எழுதியிருக்கிறார்.
கவிஞர், சாண்டோ சின்னப்பத் தேவர், சங்கர் கணேஷூடன் நெடுமாறன் இருக்கும்…
பாரம்பரியம் தொடர்ந்தால் வரலாறு வாழும்!
நவீனம் என்பது எப்போதும் நம்முடன் இருப்பது. அடுத்தகட்டம், அடுத்தது என்ன என்ற தேடல் இல்லாமல் மனிதன் இல்லை.
இதனால் தொடர்ந்து மாற்றங்களை எதிர்கொண்டேயிருக்கிறது மனித இனம். அதையும் மீறி, சில மட்டும் நம்மோடு பின்னிப் பிணைந்திருக்கிறது; நம்மால்…
குரல் எழுப்புவது ரொம்பவும் முக்கியம்!
குறள் மட்டுமல்ல, குரல் துணை இல்லாமலும் இவ்வுலகில் நம்மால் எதுவும் செய்ய இயலாது. இரண்டடி திருக்குறள் நமது வாழ்வுக்கு துணை நிற்கும் என்பது போல, சில அங்குலமுள்ள குரல் நாண் ஒரு மனிதரின் வளர்ச்சியையும் வாழ்வையும் நிர்ணயிக்கும்.
குரல் என்பது…
உக்ரைன் வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிரிழப்பு!
அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை.
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 7 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைன் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர் என,…
மீண்டும் கொரோனா அதிகரிக்கிறதா?
- சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களிடம் கலந்துரையாடினார்.
அதன்பின் கொரோனா பரவல் குறித்து விளக்கமளித்த அவர்,…
சித்திரை திருவிழாவை சிறப்பிக்கும் மதுரை மல்லி!
“மலர்களிலே அவள் மல்லிகை…” என்று ஆரம்பித்து, “மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை…” என்று நமது கவிஞர்களுக்கு மல்லிகைப்பூ மீது தணியாத காதல்!.
நமது மங்களகரமான நேரங்கள் மல்லிகைப்பூ உடன் இணைந்தே இருக்கின்றன.
வெள்ளையில் லேசான மஞ்சள் ஊடுருவிய நிறம்,…
மனைவி கொடுமையால் விவாகரத்து பெற்றாலும் ஜீவனாம்சம்!
டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
மனைவியை பிரிந்த கணவர் ஒருவர், மனைவிக்கு மாதம் ரூ.15,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என விசாரணை நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு…
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா!
ஆஸ்திரேலியா சிட்னியின் லோவி நிறுவனம், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை (2021) வெளியிட்டுள்ளது.
முக்கிய நாடுகளின் பொருளாதார திறன், ராணுவத் திறன், உள்நாட்டு நிலைமை, எதிர்காலத் திட்டமிடல், பிற நாடுகளுடனான பொருளாதார உறவுகள்,…