Browsing Category

நாட்டு நடப்பு

தேர்வுகளுக்கு மாற்றம் எப்போது?

தேர்வு முறைக்கு மாற்றுவேண்டும் எனக் கேட்டால், 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே பறக்கும் படையுடன் (Flying Squad), அதோடு இணைந்து சமீபகாலங்களில் ஒரே மையத்தில் பார்வையிடும் நிலைப்படையும் (Standing squad) எனக் கூடுதலாக இறுக்கியுள்ளனர். இந்த…

ராஜபக்சே வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமா?

இலங்கையில் அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலால், நாடு முழுவதும் கலவரம் வெடித்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்…

அமெரிக்காவில் தமிழ் விக்கி தொடக்கம்!

தமிழில் புதிய இணைய கலைக்களஞ்சியம்: மே 7 ஆம் தேதியன்று காலையில் தமிழ் விக்கி என்னும் இணையக் கலைக் களஞ்சியத்தின் தொடக்கவிழா அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி, பிராம்பிள்டன் நடுநிலைப் பள்ளி ஆஷ்பர்ன் நகரில் நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயமோகன்…

டெல்லியில் அதிகரிக்கும் வெப்பம்!

- பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம் டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த மாதம் முதல் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் 40.2 டிகிரி…

ஆளுநருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பதில்!

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ”பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு. மனித உரிமை அமைப்பு, மாணவர் இயக்கங்கள்போல பல முகமூடிகளை அணிந்துகொண்டு இந்தியாவில் செயல்பட்டு…

குழந்தைகளுக்கு இடையேயான பகைமையைத் தீர்ப்போம்?

இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சி இயற்கையானது என்றாலும் அதற்கு குழந்தைகள் காரணம் அல்ல. பெற்றோர் இரு குழந்தைகளையும் நடத்துகின்ற விதமே அதற்குக் காரணம். பெற்றோர் இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொண்டவுடன் இரண்டு குழந்தைகளையும்…

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு!

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இரண்டாவது ஆண்டில் தி.மு.க. ஆட்சி அடியெடுத்து வைப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தனது வீட்டில் உள்ள கருணாநிதியின் படத்திற்கு…

இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட தினம்!

இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட தினம் இன்று (1854, மே-6). மக்களின் குடும்ப உறவுகளுக்கிடையிலான தொடர்பு, அலுவல் உள்ளிட்ட தகவல்களைக் குறைவான செலவில் சுமந்து செல்லும் முக்கியப் பணியினை இந்திய அஞ்சல்துறை செய்து வருகின்றது. ஆனால்…

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது!

- ரிஷப் பண்ட் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 21 ரன் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 58…

உலக நலனுக்காக போர் முடிவுக்கு வர வேண்டும்!

-ஐ.நா வலியுறுத்தல் சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள், பல மாதங்களாக நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.…