Browsing Category
நாட்டு நடப்பு
ஏழைகளுக்கு விலை உயர்ந்த மருந்து கிடைப்பதில்லை!
- உயர்நீதிமன்றம் வேதனை
கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி, நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.…
மகளிர் அணிக்கு சரிசமமான ஊதியம்!
- பிசிசிஐ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய பிசிசிஐ செயலர் ஜெய்…
கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் சுத்தப்படுத்துவதற்கு தடை!
- தேசிய பட்டியலின ஆணையம் விளக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கழிவு நீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியின் போது, விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இன்று தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் அருண்…
விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னையின் பரப்பளவு!
சென்னையின் பல்வேறு புறநகர் பகுதிகள் வளர்ந்து வருவதைத் தொடர்ந்து சென்னையின் பரப்பளவை விரிவாக்குவதற்கான முயற்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக்…
இங்கிலாந்தை பொருளாதரச் சிக்கலில் இருந்து மீட்பேன்!
இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கின் முதல் உரை
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரிஷி சுனக்கை ஆட்சி அமைக்க மன்னர் 3-ம் சார்லஸ் இன்று அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்ற ரிஷி சுனக்,…
பேட்மிண்டன் தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறிய சிந்து!
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவர்.
இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு உலக பேட்மிண்டன் தரவரிசை நேற்று வெளியிடப்பட்டது.
அதில் 3 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் டாப்-5…
சென்னையில் 3 நாட்களில் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள்!
சென்னையில் சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகள் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.…
‘கிராமிய மேம்பாடு’ – எளிய புரிதலோடு!
டாக்டர் க.பழனித்துரை
ஒரு கிராமத்திற்குச் சென்றேன் பணி நிமித்தமாக. அப்போது ஒரு மாடு, இரண்டு ஆடுகளுடன் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அந்த மாட்டையும் இரண்டு ஆடுகளையும் புல் வளர்ந்திருக்கும் இடத்தில் கயிறுடன் கட்டப்பட்ட முளையை ஆழமாக ஒரு சிறிய…
சென்னையில் காற்று மாசு மிக மோசம்!
எச்சரித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் காற்று மாசு மற்றும் ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், பட்டாசு வெடிப்பதற்கு மாநில அரசு சார்பில் நேரக்கட்டுப்பாடு…
ரஷியாவிலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு!
ரஷியா- கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் வகையில் ரஷியாவால் கட்டப்பட்ட கொ்ச் தரைப் பாலம் அண்மையில் குண்டு வைத்து தகா்க்கப்பட்டது.
இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியது.
இதையடுத்து, உக்ரைனில் உள்ள…