Browsing Category
நாட்டு நடப்பு
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மாண்டிரி பார்க் பகுதியில் உள்ள நடன அரங்கில் சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள்,…
சுதந்திரப் பள்ளிகள் உருவாகட்டும்!
சு. உமாமகேஸ்வரி
சமகாலக் கல்விச் சிந்தனைகள்:
பள்ளிக்கூடத்தில் ஒரே மாதிரி உட்காரும் கொடுமையில் இருந்தும் கட்டுப்பாட்டு பயங்கரத்திலிருந்தும் தப்பி உடனடியாக ஒளிய ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று…
சமூக வலைதளங்களில் ஏமாற்றும் விளம்பரங்கள்!
ஒன்றிய அரசு எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் ஒரு பொருளைக் காண்பித்து அதேபோன்று தோற்றமுள்ள குறைந்த தரத்திலான மற்றொரு பொருளை விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ஒன்றிய அரசு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது.
அந்த…
விக்கிரவாண்டி சாலையோர உணவகம் மீது நடவடிக்கை!
விழுப்புரம் விக்கிரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள…
முடிவுக்கு வந்தது வீராங்கனைகளின் போராட்டம்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷன் சரண்சிங் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். அவா், பல ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை அளிப்பதாக இந்திய நட்சத்திர வீராங்கனையும், போகத் சகோதரிகளில் ஒருவருமான…
குடியரசு தினவிழா: முக்கிய இடங்களுக்குப் பாதுகாப்பு!
நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட…
நம்பிக்கை அளிக்கும் குழந்தைகள்!
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் நெகிழ்ச்சி
ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கல்வெட்டு ஓலைச்சுவடிகள் பயிலரங்கில் பயிற்சி பெற்றோர்க்கு சான்றிதழ் வழங்கச் சென்றிருந்தபோது சந்தித்த பள்ளி மாணவிகள் பற்றி சமூக…
பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!
- பரூக் அப்துல்லா
காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் உயிருடன் உள்ளது. பாகிஸ்தானுடன்…
இதழ்கள் மூலமான தமிழ்க் கொலைகளைத் தடுத்திடுக!
தமிழ்நாடு அரசுக்கு தமிழறிஞர்கள் கோரிக்கை
இதழ்கள் மக்கள் மீது ஆளுமையைச் செலுத்துவதால் தமிழ்க் காப்புப்பணியில் ஈடுபட்டுப் பிற மொழிக்கலப்பிற்கு இடங்கொடாது இதழ்கள் நடத்த வேண்டும்.
“தமிழே எழுதுக! தமிழையே நாடுக!” என 1915 இலேயே தாம் நடத்திய…
பகை மறந்த பரம எதிரிகள்!
திரிபுராவில் திருப்பம்!
‘தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி சேர்வது சாத்தியமா?’
பித்துக்குளித் தனமான கேள்விதான். ஆனால், அப்படி ஒரு கட்டாயத்தை காலம் உருவாக்கினால், சாத்தியம் என்பதை இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் நிரூபித்துள்ளன.
ரொம்ப…