Browsing Category
தமிழ்நாடு
மாணவர்களின் இடைநிற்றலைத் தடுப்பது எப்படி?
சமகால கல்விச் சிந்தனைகள்: 1 / கல்வியாளர் உமா
*****
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் ஏற்படும் பிரச்னைகளை கருணையுடன் அணுகி, அதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் கல்வியாளர்களில் உமா மிக முக்கியமானவர்.
அரசுப் பள்ளி ஆசிரியராகப்…
காமராஜரைப் புகழ்ந்த கலைஞர்; மகிழ்ந்த அண்ணா!
“காமராஜரின் கட்சிப்பற்று எனக்கு அவரிடம் மதிப்பையும், பெரியாரின் ஓயாத உழைப்பு அவரிடம் மதிப்பையும், ராஜகோபாலாச்சாரியாரின் பேரறிவு அவரிடம் மதிப்பையும், ம.பொ.சி.யின் தியாகம் அவரிடம் மதிப்பையும் எனக்கு அளித்திருக்கிறது’’ என்று தம்பி கருணாநிதி…
ஹெல்மெட் அணியாத 2023 பேர் மீது வழக்கு!
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பயணிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விதிமுறைகள் நேற்று முதல்…
அகழாய்வுப் பணிகள் நடக்க வேண்டிய இடங்கள்!
தமிழ்நாட்டில் தற்போது அகழாய்வுப் பணிகள் நடக்கும் இடங்களும் நடக்க வேண்டிய இடங்களும்.
1) ஆதிச்சநல்லூர்,
2) கோவலன்பொட்டல்,
3) அமிர்த மங்கலம்,
4) செம்பியன் கண்டியூர்,
5) கீழடி,
6) கொடுமணல்,
7) அழகன்குளம்,
8)அரிக்கமேடு,
9) கரூர்,
10) தர்மபுரி,…
தமிழை ஆய்ந்தறிந்த அயல்நாட்டறிஞர் கால்டுவெல்!
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அரை நூற்றாண்டு காலம் இந்தியாவில் வாழ்ந்ததால் தன்னை 'இந்தியன்’ என்றே சொல்லிக்கொண்டவர் கால்டுவெல். 18 மொழிகள் அறிந்தவராக இருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுதான் தீராக் காதல்.
15 ஆண்டு கால உழைப்பின்…
பேரறிவாளன் விடுதலை: கோபால் கோட்ஸேவை முன்னிறுத்தி!
பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக இருந்ததோடு, வழக்கிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த ஒரு வழக்கு என்று இல்லாமல்..…
ஜானகி எம்ஜிஆர்-100: அன்னையின் நினைவைப் போற்றுவோம்!
- முனைவர் குமார் ராஜேந்திரன்
***
திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி (மே-19) சிறப்புப் பதிவு
*
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்னும் சிறப்புக்குரிய ஜானகி அம்மாவின் நூற்றாண்டு நெருங்குகிறது.
1923, நவம்பர் 30 ஆம் தேதி…
பிட்காயின் மோசடிக் கும்பலிடம் ஏமாற வேண்டாம்!
- டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரிக்கை
சென்னையில் பணிபுரியும் காவல்துறையினர் டிஜிட்டல் முறையிலான கிரிப்டோ கரன்சி மற்றும் பிட்காயின் திட்டத்தில் முதலீடு செய்து, 1.20 கோடி ரூபாயை இழந்தனர்.
இதனால், கடன் தொல்லை அதிகரித்து காவல்துறை அதிகாரி…
அற்புதம் அம்மா…!
இந்த நாளுக்காக நான் இந்த ஓவியத்தை பத்திரமாக வைத்திருந்தேன். எத்தனை வலி நிறைந்த தோள்கள் அவருடையவை.
எத்தனை வலிமை வாய்ந்தவை அவரின் கால்கள். கலங்கியதும் கலங்காததுமாக அவரின் கண்கள்.
தொலைந்துபோன மகனைக் கண்டெடுத்தும் வீட்டிற்கு அழைத்துச்…
பேருந்துக் கட்டண உயர்வு: தவறான தகவலா?
- போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம்
பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண…