Browsing Category

தமிழ்நாடு

பயிர்களைக் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்!

- தமிழக அரசு வேண்டுகோள் பயிர்களில் உற்பத்தியை பெருக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சீற்றங்களினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழக வேளாண் பெருமக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள…

உள்ளாட்சிப் பணியாளர்களின் சேவை பாராட்டத்தக்கது!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்றும் அடை மழை நீடிக்கிறது. இந்நிலையில்…

வால்பாறை அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள்!

- பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வால்பாறை வனச்சரகம், மானம்பள்ளி வனச்சரகம் ஆகியவை உள்ளன. இங்குள்ள அடர் வனப்பகுதிக்கு அருகில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளதால் வனப்பகுதியை…

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் சொத்துக்கள் முடக்கம்!

தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய ஜாபர் சேட்,  உளவுப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய போது,  தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து அவருக்கும், அவரது…

காலாவதி மருந்து விற்பனையைக் கட்டுப்படுத்துக!

சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை! இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளைத் தடுக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு…

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

- சென்னையிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு…

மதம் பற்றிய ஆளுநரின் கருத்துக்கள் அரசியலமைப்புக்கு எதிரானவை!

- சபாநாயகர் அப்பாவு நாட்டில் சிறப்பாக செயல்படும் சட்டமன்றங்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து விருது வழங்கப்படுகிறது. அதற்காக கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் டெல்லி, பீகார், அசாம்,…

கியூட் ரியாக்சன் செய்யும் கும்பகோணம் கோயில் யானை!

தகவல் தொடர்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் பலனாக தற்போது அனைவரிடத்திலுமே செல்போன் பயன்பாடு இருந்து வருகிறது. இந்தச் சூழலில், கும்பகோணத்தில் உள்ள பிரசித்திபெற்ற கும்பேசுவரர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் மங்களம் என்ற யானையின் வீடியோ…

தமிழக வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்!

தமிழக அரசு அறிவிப்பு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழக அரசு  அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் கடந்த 24 ஆண்டுகளாக 2-வது விமான நிலையம்…

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தமிழகம் முழுவதும் ரத்து!

கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்தது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி நாளை (நவம்பர் 6) தமிழகத்தில் பேரணி…