Browsing Category
தமிழ்நாடு
விவசாயிகள் பிரச்சினைகளை ஆராய 4 குழுக்கள் அமைப்பு!
விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து ஆராய கடந்த மாதம் 18-ம் தேதி ஒன்றிய அரசு ஒரு குழுவை அமைத்தது.
முன்னாள் விவசாய செயலாளர் சஞ்சய் அகர்வால் தலைமையிலான இக்குழுவில் 26 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் முதலாவது…
குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000: முந்துகிறது புதுச்சேரி!
செய்தி :
அரசின் எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் தோறும் தலா ரூ ஆயிரம் வழங்கப்படும் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
கோவிந்து கேள்வி :
தமிழ்நாட்டிலேயும் தேர்தல்…
வந்தாரை வாழ வைக்கும் மெட்ராஸுக்கு வயது 383!
நூற்றாண்டுகளைக் கடந்த நிற்கும் வானுயர்ந்த கட்டடங்கள், தொன்மையையும், வரலாற்றுச் சிறப்பையும், கட்டடக் கலையில் நுணுக்கங்களையும் பறைசாற்றும் வகையில் அமைந்த பல கட்டடங்கள், பெரிய மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் என காலத்திற்கேற்றாற் போல தன்னை…
துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை முழுமையாக வெளிவரட்டும்!
நினைவுள்ளவர்கள் அந்த நாளை லேசில் மறந்துவிட முடியுமா?
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது அன்றைக்குத் தான் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது.
அன்றைக்கு மட்டும் துப்பாக்கிச்சூட்டின் மூலம் உயிரிழந்தவர்கள் மட்டும்…
கொசுவால் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் உயிரிழப்பு!
ஆகஸ்ட் - 20 : உலகக் கொசு தினம்
மனிதர்களுக்கு வரக்கூடிய பெரும்பாலான நோய் தொற்று என்பது கொசுக்களின் மூலம் பரவுகிறது. இப்படிப்பட்ட கொசுக்களின் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக…
தூய்மைப் பணியில் மாணவர்களை பயன்படுத்தக் கூடாது!
- பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் என்.மாரிமுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், வாரத்தில் வியாழக்கிழமைதோறும் காலையில் பள்ளி வளாகத்தை, வகுப்பு ஆசிரியர்கள்…
துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
வடக்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது.
இது ஒடிசா மாநிலம் பாலசூருக்கு அருகே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து…
அன்பு தான் அவர்களுக்கு நிரந்தர மருந்து!
செங்கல்பட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திர தினவிழா நிகழ்வை வழக்கறிஞர் பிரபாகரன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள், அவர்களை தொட்டு அரவணைத்துப் பேசினால் நோய் வந்துவிடுமென்பதற்காக யாரும் அவர்களை…
பழங்குடி மக்கள் உரிமைகளுக்காக அடையாள உண்ணாவிரதம்!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலித் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் பல்வேறு சனநாயக சக்திகளின் ஆதரவோடு பட்டியல், பழங்குடியின மக்களின் மயானம், மயானப்பாதை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.…
தொண்டர்கள் விருப்பப்படி நடப்போம்!
- ஓ.பி.எஸ் செய்தியாளர்கள் சந்திப்பு
*
அ.தி.மு.க பொதுக்குழு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓ.பி.எஸ்.
"இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு. தொண்டர்கள் விரும்பியபடி நடந்திருக்கிறது.…