Browsing Category
தமிழ்நாடு
தன் மதிப்பும், சமத்துவமும் ஓங்கி வளர வேண்டும்!
“நமது நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத்துறைகளிலும் மேன்மை பெற்று விளங்கச் செய்ய வேண்டும்.
நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும், அறிவு வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும் இதன்…
நவீனமாக மாறிய மெட்ராஸ் போலீஸ்!
1800-களில் மெட்ராஸ் கப்பல்துறையில் முறைகேடுகளும், கடத்தல்களும் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருந்தன.
அதனால், கடற்கரையில் இருந்த போலீஸ் கிளை அலுவலகத்தை மரைன் போலீஸ் பிரிவாக மாற்றினர்.
தொடர்ந்து நகரக் காவல் கண்காணிப்பாளரிடம் பல்வேறு…
எம்.பி. ரவீந்திர நாத்தின் வெற்றி செல்லாது!
- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
அவர் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு…
செந்தில் பாலாஜி நீக்கம்: ஆளுநரின் தடுமாற்றம்!
வழக்கில் சிக்கிய நிலையில் சிசிச்சையில் இருக்கும் இலாகா இல்லாமல் தமிழ்நாடு அமைச்சரவையில் நீடிக்கும் செந்தில் பாலாஜி விஷயத்தில் சட்டென்று தலையிட்டு அதிரடி முடிவு எடுத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
மாலை நேரத்தில் பதவி நீக்கம் குறித்த…
எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர்பெற்றவர் இறையன்பு!
தமிழக அரசின் 48-வது தலைமை செயலாளராக இறையன்பு, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் 7.5.2021 அன்று நியமிக்கப்பட்டார்.
1988-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 15-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும்…
அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைப்பு!
- ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிக்கையில் தகவல்
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலாகா இல்லாத அமைச்சராக…
புதிய தலைமைச் செயலாளர், புதிய டிஜிபி!
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பணியில் நீடிப்பார்.
நகராட்சி நிர்வாகம் - நீர்…
6 மாதங்களில் 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்!
சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் சென்னை அண்ணாநகா் வளைவு அருகே போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் போதைப்…
மரகதச் சோலையாக மாறிய மயானம்!
கடலூா் மாவட்டம் அரங்கூா் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை, மா, மரங்கள் போன்ற நிழல் தரும் மரங்களும், பலன் தரும் மரங்களும் நடப்பட்டுள்ளன.
இந்த…
வேண்டாம் போதைப் பொருள்; விழிப்போடு இருப்போம்!
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் துறையின் மயிலாப்பூர் காவல் மாவட்டம் சார்பில் உருவாக்கப்பட்டிருந்த மணற்சிற்பத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திறந்துவைத்தார்.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு…