Browsing Category

தமிழ்நாடு

தக்கோலம்: இன்னொரு ‘ஜெய்பீம்’ கிராமம்!

காலையில் எழுந்தால் வாகனங்களின் இரைச்சலும், மெட்ரோ, இரயில், பேருந்து ஆகியவற்றில் செல்லும் மக்கள் கூட்டங்களையும் அங்கு காண முடியாது. வானளவான கட்டிடங்கள் அங்கு இல்லை. மண் தரையுடன் படர்ந்திருக்கும் சிறு குடிசைகளை தான் காண முடியும். நகரங்கள்…

நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 நிவாரணம்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய 2 நாள்கள் வரலாறு காணாத அளவுக்குப் பெய்த அதிகன மழையால் அந்த மாவட்டங்களின் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால்…

பொன்முடிக்கு அடுத்து யார்?

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதும், அவரின் மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை 2011-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், 2006 முதல் 2011 வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, விசாலாட்சி ஆகியோர்…

தொடரும் தாமிரபரணியின் கோரத் தாண்டவம்!

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி 1992-ம் ஆண்டு நவம்பர் 13 -ல் பாபநாசம் பொதிகை மலையில் மழை கொட்டித் தீர்த்ததில் ஒரே நாளில் 2 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டது. அப்போது நான் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் இளமறிவியல்…

மிக்ஜாம் புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்!

- பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை  டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.   அப்போது, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள்,…

மழையும் விளிம்புநிலை மக்களும்!

சென்னை சாலைகள் பெருமழையில் மூழ்கிவிட்டன என்று சொல்வதைவிட பல வீடுகளும் பெருமழையால் மூழ்கிவிட்டன என்று சொல்வது சரியாக இருக்கும். மழைநீரும் கழிவுநீரும் கலந்து மக்கள் அவதிப்பட்டனர். அத்தியாவசியமான பால் பாக்கெட் கூட கிடைக்காமல் பரிதவிக்கும்…

பால்பண்ணைத் தொழிலில் சாதனை படைத்த சென்னை இளைஞர்!

சென்னையில் தாம்பரத்துக்கு அருகிலுள்ள மண்ணிவாக்கம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் ஹர்சாந்த். பள்ளிப் படிப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுவிட்டார். தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் கோழி வளர்த்தார்.…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

சென்னையை எப்படிச் சுத்தப்படுத்தப் போகிறார்கள்?

புயலும், கன மழையும் ஒருவழியாகக் கடந்துபோய் விட்டன. சென்னை மாநகரம் உருக்குலைந்த மாதிரிக் கிடக்கிறது. மரங்கள் விழுந்தும், சாக்கடை நாற்றமும், எலிகள் செத்த வாடையும் நகர் வெளியில் பரவிக் கிடக்கின்றன. எங்கும் சேறு பாய் விரித்திருக்கிறது. இரு…

முதல்வராக உளமாற பதவியேற்ற ஜானகி எம்ஜிஆர்!

- கி.வீரமணி மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் துணைவியார் திருமதி.ஜானகி ராமச்சந்திரன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டப் பேரவை கட்சித் தலைவராக ஒருமனதாக 02.01.1988 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வி.என்.ஜானகி தலைமையிலான புதிய…