Browsing Category
சினிமா
போர் தொழில் – உலகத்தரமான த்ரில்லர்!
த்ரில்லர் படங்களைப் பார்ப்பதில் இருக்கும் பெருஞ்சிக்கல்களில் ஒன்று, ஆரம்பத்தில் இருக்கும் பரபரப்பு இறுதி வரை நீடிக்காமல் தடுமாறுவது. தமிழின் ஆகச்சிறந்த த்ரில்லர் படங்கள் கூட இந்த சாபத்திற்கு ஆளாகியிருக்கின்றன.
விதிவிலக்காக மிகச்சில…
விஜய் சேதுபதியை சூழ்ந்து கொண்ட வெளிநாட்டினர்!
'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இவருடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி.…
தெய்வீகக் குரல்.. தெவிட்டாத ஜென்ஸி!
“தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்..
கேட்டாலே போதும்.. இள நெஞ்சங்கள் வாடும்...”
- இன்னிசை இளவரசி ஜென்சி பாடியது.
ஜென்ஸி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானது 1978ஆம் ஆண்டில்தான். அப்போது இருந்து இப்போது வரைக்கும் ஜென்ஸி சினிமாக்களில் பாடிக்கொண்டு…
ஐஸ்வர்யா ராஜேஷ் – சாதாரண பெண்களின் ஓருருவம்!
தனது திறமையும் படக்குழுவினரின் பார்வையும் புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என்று ஐஸ்வர்யா உறுதியாக நம்பினார். பா.ரஞ்சித்தின் முதல் படமான ‘அட்டக்கத்தி’ அப்படியொன்றாக அமைந்தது.
விமானம் – தரை இறங்கும் வானம்!
ஒரு திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் அனுபவமே தனி. அதுவும் அந்த படம் குறித்த எந்த தகவலையும் அறிய முற்படாமல், பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாமல் தியேட்டருக்குள் நுழைவதென்பது கண்ணைக் கட்டிக் காட்டில் விடுவதற்கு ஒப்பானது. ஆனால்,…
சம்பளத்தை உயர்த்திய நடிகைகள்!
சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் சம்பள விஷயத்தில் பெரிய வித்தியாசம் இருந்ததை பார்க்க முடிந்தது.
கதாநாயகர்கள் வாங்கும் சம்பளத்தில் கால் பங்கை மட்டுமே நடிகைகளுக்கு கொடுத்து வந்தனர்.
ஆனால் சமீப காலமாக…
நினைவுப் பாதையில் ஒரு பயணம்!
இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான…
மறதி தான் மூலதனம் என கண்ணதாசன் சொன்னது மிகையல்ல!
- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் செயலாளா் பரந்தாமன்
“மறதி என்பதை மூலதனமாக வைத்துத் தான் சர்க்கார் நடக்கிறது என்று கவிஞர் கண்ணதாசன் சொன்னார்.
அது மிகையல்ல. மறதியை மூலதனமாக வைத்துத் தான் இன்றைய உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது”
கலைவாணர்…
வீரன் – ஏன் இந்த வேலை?
இளைய தலைமுறையைக் கவர்ந்த நாயகன் என்ற புகழாரங்களோடு ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் படங்கள் கொண்டாடப்படுகின்றன.
பிஞ்சு முகம், கொஞ்சும் நடிப்பு, கூடவே சமூகவலைதளங்களில் வைரல் ஆகும் விதமான காட்சியமைப்பு என்று அதற்கேற்ப அவரும் திட்டமிட்டுத் தனக்கான…
உலகம் சுற்றும் வாலிபனில் நாயகி ஆனது எப்படி!
- நினைவுகளை நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்ட லதா
உலகம் சுற்றும் வாலிபனில் கதாநாயகி ஆனது எப்படி என்பது பற்றி தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் நடிகை லதா.
அப்போது நெகிழ்வோடு பேசிய அவர், ”உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக எம்.ஜி.ஆர்.…