Browsing Category
சினிமா
80ஸ் பில்டப் – செல்லரித்த புகைப்படம்!
சந்தானம் படம் என்றதுமே, என்னென்ன நினைவுக்கு வரும். அவரைப் போலவே, பல்வேறு பாத்திரங்கள் ‘கலாய்த்தல்’ பாணியில் வசனம் பேசும் குறிப்பிட்ட இடைவெளியில் சிரிக்கும் அளவுக்கு ‘காமெடியாக’ காட்சிகள் இருக்கும்.
வித்தியாசமான நடிப்பைக் கொண்ட சில கலைஞர்கள்…
ஷங்கர் படத்தில் ஆயிரம் ஸ்டண்ட் கலைஞர்கள்!
தனது முதல் படத்திலேயே பிரமாண்ட சண்டைக் காட்சிகளைப் புகுத்தி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியவர் ஷங்கர்.
இப்போது அவர் ‘இந்தியன் -2’ ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரு படங்களை ஒரே நேரத்தில் டைரக்டு செய்து வருகிறார்.
இரு படங்களின் ஷுட்டிங்கும் முடிவடையும்…
கல்வியின் நோக்கம் ஒரு சிறந்த மனிதனை உருவாக்குவதுதான்!
- நடிகர் நாசரின் பள்ளிப்பிராய அனுபவங்கள்
“செங்கல்பட்டு தான் என்னுடைய சொந்த ஊர். சின்ன ஊரான அங்கு செயின்ட் ஜோசப், செயின்ட் கொலம்பஸ், ராமகிருஷ்ணா ஆகிய மூன்று பிரதான பள்ளிகள் இருந்தன. நான் செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்தேன். தொடக்கக் கல்வியை…
காதல் – வழக்கத்திற்கு மாறான திரையனுபவம்!
ஒரு படத்தின் டைட்டிலில் ‘காதல்’ இடம்பெற்றிருந்தால் நம் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் தோன்றும். புகழ்பெற்ற நடிகர் நடிகைகள் அதில் நடிக்கின்றனர் எனும்போது, நம் எதிர்பார்ப்பு பன்மடங்காகும். இதற்கு முன்னர் அவர்கள் சேர்ந்து நடிக்கவில்லை…
இளையராஜா எழுதியப் பாடலைப் பாடிய யுவன்!
இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் கூட. இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார்.
மணிரத்னம் இயக்கிய 'இதயகோயில்' படத்தில் "இதயம் ஒரு கோயில்.. அதில் உதயம் ஒரு பாடல்"…
வளரும் ஸ்டார்கள்!
அருமை நிழல்:
*
தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிற சூர்யாவும், கார்த்தியும் இளம் வயதில் - சந்தோஷமானதொரு தருணத்தில்!
ஏழு கடல் தாண்டி – நம்பிக்கையூட்டும் காதல்!
ஒரு காதல் எப்போது அமரத்துவம் வாய்ந்ததாக மாறும்? இனி ஒன்றுசேர முடியாது என்ற நிலையிலும், இணைக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென்று இருவருமே விரும்புகையில் அது நிகழும்.
அந்தக் காதலுக்கு வரும் இடையூறுகளோ, எதிர்ப்புகளோ மட்டும் அதனை…
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி..!
ஒரு ரொமான்ஸ் படத்திற்கு என்ன தேவை? தினசரி வாழ்வில் நாம் பார்க்கும், கேள்விப்படும், எதிர்கொள்ளும் காதல்களைக் காவியமாகத் திரையில் காட்ட வேண்டும்.
குறைந்தபட்சமாக, ஒரு ‘ஹைக்கூ’ கவிதையைப் போல எளிமையும் அழகும் கொண்டதாகத் தெரிய வைக்க வேண்டும்.…
வேல – செய்யும் வேலையை நேசிப்பவனின் கதை!
வயதுக்கு மீறிய பாத்திரங்களில் நடிப்பதென்பது மலையாளத் திரையுலகில் சாதாரண விஷயம்.
முப்பதாண்டுகளுக்கு முன்பே, அறுபது வயதைத் தொட்டவர்களாக மோகன்லாலும் மம்முட்டியும் நடித்திருக்கின்றனர். இன்று அவர்கள் முப்பதைத் தொட்டவர்களாகத் திரையில் தோன்றி…
செவ்வாய்கிழமை – ஒரு ‘நிம்போமேனியாக்’கின் கதை!
‘ஆர்டிஎக்ஸ் 100’ என்ற தெலுங்குப் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் அஜய் பூபதி. இந்தி சீரியல்கள், பஞ்சாபி மொழித் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த பாயல் ராஜ்புத், அதில் நாயகியாக நடித்தார்.
அதன்பிறகு, தெலுங்கு திரையுலகில் பல படங்களில்…