Browsing Category

சினிமா

தமிழின் முதல் பேசும் பட நாயகியைப் பற்றிய கதை!

இந்திய சினிமா சரித்திரத்திலேயே 1931-ம் ஆண்டு புரட்சிகரமான ஆண்டாகும். அந்த ஆண்டு மத்தியில்தான் முதல் இந்திய (ஹிந்தி) பேசும் படமான ஆலம் அராவும் முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸும் வெளிவந்தன.

‘சூர்யாவின் சாட்டர்டே’ பான் இந்தியா படமா?!

ஒரு மொழியில் தயாராகும் திரைப்படங்கள் இன்னொரு மொழியில் ‘டப்’ செய்யப்படுவது, 1940கள் முதல் தொடர்ந்து வரும் ஒரு வழக்கம். அவ்வாறு இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிப் படங்கள் தமிழ் பேசியிருக்கின்றன. தமிழில் தயாரிக்கப்படும் படங்கள் பிற மொழி…

போகுமிடம் வெகுதூரமில்லை – ஒரு வித்தியாசமான திரையனுபவம்!

இரண்டு வேறுபட்ட நபர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் ஒன்றாகப் பயணிக்கின்றனர். அவர்கள் செல்லும் வாகனம் ஒரு அமரர் ஊர்தி. அதில் ஒரு பிணம் இருக்கிறது. இப்படி முரண்பாடுகளின் மூட்டைகளாகத் திகழும் இருவரும், ஒரு காதல் ஜோடிக்கு உதவி செய்கின்றனர்.…

கொட்டுக்காளி – ‘கூழாங்கல்’ அனுபவம் போலிருக்கிறதா?!

‘கொட்டுக்காளி’யை ஆங்கிலத்தில் ‘பிடிவாதமான பெண்’ என்றே குறிப்பிடுகிறது படக்குழு. அதற்கேற்ப, இப்படத்தின் கதையும் அமைந்துள்ளது. சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, அன்னா பென், ஜவஹர் சக்தி, பூபாளம் ஜெகதீஷ்வரன் உட்படப் பலர்…

வாழை – உண்மைச் சம்பவம் அடிப்படையிலான கதை!

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும், அவர்கள் கடந்து வந்த வேதனைகளையும் சொல்வதாக இருந்து வருகின்றன மாரி செல்வராஜின் படங்கள். அவர் தந்த ‘பரியேறும்பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களின் களங்கள் வெவ்வேறாயினும், அக்கதையின் அடிநாதம்…

அரசியல் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் வரலாறு!

பார்ப்பனியத்துக்கும் பெளத்தத்துக்கும் இடையிலான போர்தான் இந்திய வரலாறு என்றவர் அம்பேத்கர். நாகர்கள்தான் பூர்வக்குடிகள் என்பார். பெளத்தம், பார்ப்பனியத்துக்கு முக்கியமான மாற்றுநெறி என அறிவித்தவர்.

ராதிகா – திரை ரசிகர்கள் விரும்பும் பெண்ணாளுமை!

தமிழ் திரையுலக வரலாற்றில் நடிகைகளைக் குறித்து ஒரு அத்தியாயம் எழுதினால், அதில் தவிர்க்கப்பட முடியாத பெயர்களில் ஒன்றாக ராதிகாவும் இடம்பெறுவார். 2கே கிட்ஸ்களுக்கு கூட அவரது பெயர் நன்கு தெரியும். ஒரே நேரத்தில் விவரத்துடனும் அப்பாவித்தனமாகவும்…

கார்த்தியை சாதாரண இளைஞனாகக் காட்டிய படம்!

தந்தை, தாய், சகோதரி உடன் வாழும் ஒரு சாதாரண மனிதன், திடீரென்று குற்றப் பின்னணி கொண்ட ஒரு இளைஞர் கூட்டத்துடன் மோத நேரும்போது என்னவாகிறது என்பதே ‘நான் மகான் அல்ல’ படத்தின் கதை.

ஸ்திரீ 2 – விட்ட இடத்தில் தொடரும் கதை!

சில நூற்றாண்டுகளுக்கு முன் சந்தேரி எனும் ஊரில் ஒரு விலைமாது ஒரு ஆடவனை விரும்பித் திருமணம் செய்ததாகவும், அன்றைய தினம் அக்கிராமத்து ஆண்களால் இருவரும் படுகொலை செய்யப்பட்டதாகவும், அதற்குப் பழி வாங்கும் வகையில் அக்கிராமத்தினரை அப்பெண் பேயாக…

கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்!

-1985-ம் ஆண்டு வெளிவந்த 'சிந்து பைரவி' திரைப்படத்தில் இடம்பெற்ற "மனதில் உறுதி வேண்டும்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் மகாகவி பாரதியார். இந்தப் பாடலை தனது வளமான குரலில் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.