Browsing Category
சினிமா
‘கர்ணனின் திரௌபதி’: நடிப்பைச் சிலாகிக்கும் ரஜீஷா விஜயன்
வழக்கமான சினிமா பேட்டிகளில் சக நடிகர் - நடிகைகள், அவர்களது பெருமைகள், பெருந்தன்மைகள் தாண்டி சம்பந்தப்பட்ட படத்தின் கதையையோ அல்லது அதற்காக மெனக்கெட்ட விதத்தையோ சிலாகித்திருப்பதை மட்டுமே காண முடியும். மாறாக, சில நேரங்களில் சாதாரண பேட்டிகளில்…
‘சங்கத் தலைவன்’ – மாற்றம் காணத் துடிப்பவன்!
‘ஏழையின் சொல் அம்பலம் ஏறாது’ என்ற பழமொழியை நம்புபவர்கள் எந்தக் காலத்திலும் உண்டு. அதனைத் தகர்க்க நினைப்பவர்கள் அனைவருமே அதிகார பீடத்துக்கு பகை ஆவார்கள்.
போராட்டத்தையும் புரட்சியையும் ஆட்களைத் திரட்டும் அமைப்புகளையும் ‘அலர்ஜி’யாக கருதும் ஒரு…
சிவாஜியின் நடிப்பை வெல்ல ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்!
பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றி ரங்காராவிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்.
கேள்வி: நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு பெரிய விருதுகள் ஏதும் கிடைக்கவில்லையே ஏன்?
ரங்காராவ் பதில்: திரையில் சிவாஜி சிரித்தால் நாமும்…
‘கால்ஸ்’: இடைவேளைக்குப் பின் கிடைக்கும் இணைப்பு!
ஒரு திரைப்படத்தின் கரு முழுக்கதையாக விரியும்போது எப்படி வேண்டுமானாலும் மாறும் சாத்தியமுண்டு. அப்படி உருப்பெறும் படைப்பு அரைகுறை திருப்தியைத் தந்தால் எப்படியிருக்கும் என்பதற்கான உதாரணமாகி இருக்கிறது ‘கால்ஸ்’.
சமீபத்தில் மறைந்த விஜே சித்ரா…
‘ஆபரேஷன் ஜாவா’: சைபர் க்ரைமின் இன்றைய முகம்!
இன்றைய தேதியில் இணையம் வழி மேற்கொள்ளப்படும் பொருளாதார, பாலியல் குற்றங்கள் சமூகத்தைப் பெருமளவில் சிதைக்கின்றன. அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவது கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயத்தைத் தேடுவது போலானது.
ஆனால், சைபர் குற்றங்களில் தீர்வு கண்டறிவது…
நம்புங்கடா பாவிகளா, நாங்களும் சாமிங்க தான்!
தமிழ்த் திரைப்பட இயக்குநர் சற்குணத்தின் முதல் திரைப்படம் விமல், ஓவியா நடித்த ‘களவாணி’. குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் முதலான வெற்றித் திரைப்படங்களை இயக்கிய…
எஸ்.பி.பிக்கு ‘பாடும் நிலா’ பட்டம் வந்தது இப்படித் தான்!
இந்தியத் திரையிசை சாதனைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஏகப்பட்ட பாடல்கள் பாடி பல்வேறு விருதுகளைப் பெற்றிருந்தாலும் ‘பாடும் நிலா’ பாலு என்று ரசிகர்கள் அன்போடு அழைப்பதுதான் நிரந்தர கவுரவம் போல் ஆகிவிட்டது.
சூப்பர் ஸ்டார் என்றால் எப்படி…
கதாநாயகி சச்சு காமெடிக்கு திரும்பியது இப்படித்தான்!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவர் சச்சு. நான்கு வயதில் அறிமுகமான சச்சு, இன்றுவரை நடித்துக் கொண்டிருக்கிறார் கம்பீரமாக.
சென்னை மயிலாப்பூரில் மெகா குடும்பத்தில் பிறந்த சச்சு, எல்.வி.பிரசாத் இயக்கத்தில் 'ராணி' என்ற படம் மூலம் குழந்தை…
‘பிட்ட கதலு’ – காதலின் ‘பல’ காமரூபம்!
ஓடிடி தளங்களில் சில படைப்புகளைப் பார்க்கும்போது, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டு இங்கு வந்தோம்’ என்று தோன்றும். கிட்டத்தட்ட அப்படியொரு எண்ணத்தை எழுப்பியிருக்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘பிட்ட கதலு’.
தெலுங்கு திரையுலகில் புதுரத்தம்…
‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’: அவசியமான காதல் பாடம்!
பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் நாலைந்து காதலைக் கடந்துவிட வேண்டுமென்ற துடிப்பை இளைய தலைமுறையிடம் திரைப்படங்கள் ஊட்டிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், காதலால் ஒரு பெண்ணின் கல்வி நல்லவிதமாகத் திசை மாறுவதாகக் காட்டுவது நிச்சயம் பாராட்டத்தக்கது.…