Browsing Category
சினிமா
புகைப்படங்கள்: உறை காலத்தின் உதாரணங்கள்!
குகையில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதலாம் ஓவியம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் யுகம் வரை ஆவணப்படுத்துதல் என்பது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது.
அந்த சுழற்சியை துரிதப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகிக்கிறது புகைப்படக்கலை!
புகைப்படம்!-->!-->!-->!-->!-->!-->!-->!-->!-->…
மின்சாரக் ஸ்கூட்டர்: 2 நாளில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை
இந்தியாவில் தற்போது பெரும்பாலானோர் மின்சார வாகனங்களுக்கு மாறிவரும் நிலையில், மின்சார ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் ஓலா நிறுவனம் எஸ்-1 மற்றும் எஸ்-1 புரோ என்ற இரண்டு மாடல் மின்சார ஸ்கூட்டர்களை!-->!-->!-->!-->!-->!-->!-->…
நாய் எனும் நண்பன்…!
ஆடு, மாடு, பூனை என்று வீட்டு விலங்குகள் பல இருந்தாலும், அவற்றில் மனிதரின் மனதுக்கு நெருக்கமாக இருப்பது நாய்தான். ஒரு வீட்டில் நாய் வளர்க்கப்படும்போது, அங்குள்ள குழந்தைகளுக்கு இணையான இடத்தைப் பெறுவது இயல்பு.
குழந்தைகளைப் போலவே!-->!-->!-->!-->!-->!-->!-->…
கொரோனா உருவாக்கியிருக்கும் மன விசித்திரங்கள்!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ‘கொரோனா’ என்ற ஒற்றைச் சொல் நம் வாழ்க்கையோடு இந்த அளவுக்கு நெருக்கம் ஆகும் என்று யாருக்கும் தெரிந்திருக்காது.
கொரோனாவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுப் பலர் உயிரிழந்திருக்கிறார்கள்; பலர்!-->!-->!-->!-->!-->!-->!-->…
சிம்பன்ஸியாக கமல் நடிக்க இருந்த சயின்ஸ் பிக்சன்!
கமல்ஹாசன் புதுமைகளின் விரும்பி. பரீட்சார்த்த முறைகளில் தன்னைப் பாகுபாடின்றி ஈடுபடுத்திக் கொள்ளும் கலைஞன்.
நவீன டெக்னாலஜிகளை தமிழ் சினிமாவிற்கு அதிகமாக அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். இதற்கு ஏராளமான உதாரணங்களை தாராளமாகச் சொல்ல முடியும்.…
சினிமாவில் எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு!
'மெட்டி ஒலி' சோகப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பில், கொஞ்சமல்ல அதிகமாகவே மெதப்பில் அலைந்தேன். இனி தொடர்ந்து வாய்ப்புகளாகக் குவியும் எனச் சொன்னது கனவு மனது.
அதற்குள் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி, பட்டுக்கோட்டை, கண்ணதாசன், வாலி, வைரமுத்து…
‘மிருகா’ – பசுத்தோல் போர்த்திய புலி!
ஒரு திரைப்படத்தின் டைட்டிலை கேட்டவுடனேயே, ‘அது நன்றாக இருக்குமா, இல்லையா’ என்ற முடிவுக்கு வரும் வழக்கம் பெரும்பாலானோருக்கு உண்டு. சில நேரங்களில், அதுவே ஒரு நல்ல படைப்பையும் பலரது நல்லுழைப்பையும் தவறவிடக் காரணமாகிவிடும்.
அந்த வகையில்,…
‘நெஞ்சம் மறப்பதில்லை’ – மறக்க வேண்டிய படம்!
புகழ்பெற்ற இயக்குனரின் திரைப்படமொன்றை பார்க்கையில், பழைய படைப்புகள் எக்காரணத்தைக் கொண்டும் நினைவுக்கு வரக்கூடாது. ஆனால், செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பார்க்கும்போது அவரது முந்தைய படங்கள் மனதில் நிழலாடுகின்றன.
வெளியீட்டுக்குத் தயாராகி…
வெற்றிமாறனின் பள்ளிப் பிராயம்!
எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் வெற்றிமாறனின் பள்ளிப் பிராயம்.
என் வாழ்க்கையை குறிக்கோளுடன்…
‘ஏலே’ – மரணம் உணர்த்தும் பாசப் புரிதல்!
‘ஒரு பீல்குட் மூவி பார்த்து எத்தனை நாளாச்சு’ என்பவர்களுக்கு ஏற்ற உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது ஹலீதா ஷமீம் இயக்கியுள்ள ‘ஏலே’. மரணத்துக்குப் பிறகு ஊற்றெடுக்கும் பாசப் புரிதல் பற்றி பேசுகிறது.
இப்படத்தில் தந்தையாக சமுத்திரக்கனியும், புரிதல்…