Browsing Category
சினிமா
ஆஸ்கருக்குச் சென்ற முதுமலை யானைகள் படம்!
நீலகிரி மாவட்டம் முதுமலையில் படமாக்கப்பட்ட The Elephant Whisperers திரைப்படம் சிறந்த ஆவணப் படமாக ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
உலகில் வெளியாகும் அத்தனை மொழி திரைப்படங்களுக்கும் ஆஸ்கர் விருது என்பது மிகப்பெரிய கனவாக இருந்து வருகிறது.…
வலிமை என்பது எண்ணத்தில் உள்ளது!
நடிகை சமந்தா
மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்தி வெப் தொடர் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
மேலும் சில படங்களிலும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். அதோடு…
எத்தனை துன்பங்கள் வந்தாலும்…!
பரண் :
“உன்னால் தாங்க முடியாத துன்பத்தைக் கடவுள் உனக்குத் தரப் போவதில்லை” என்று குர்ஆனில் ஒரு வரி வரும்.
அது தான் உண்மை.
“எத்தனை துன்பங்கள் வந்தாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு மீண்டு வரத் தான் வேண்டும்.
தோல்வியிலிருந்து எதையும்…
பிகினிங் – நல்ல தொடக்கம்!
திரையில் மிகச் சில பாத்திரங்கள் மட்டுமே நடமாடுவதைக் காண்பதென்பது, எப்போதும் ஒரேவிதமான அனுபவத்தைத் தராது. சில நேரங்களில் அதுவே சோகமாகவும், சில நேரங்களில் சுகமாகவும் மாறும்.
ஒரு டஜனுக்கும் குறைவான பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும் ‘பிகினிங்’…
ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருதைப் பெற்ற வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்!
ஜனவரி 27-ம் தேதி மதுரையில் உள்ள சோக்கோ அறக்கட்டளை வழங்கும் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெயரிலான சமூகநீதி மற்றும் மனித உரிமைப் போராளி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விருது மனித உரிமைக் களத்தில் தொடர்ந்து இயங்கி வரும், உயர்நீதிமன்ற…
பதான் – பழக்கப்பட்ட உளவாளிப் படம்!
ஆக்ஷன், த்ரில்லர், ரொமான்ஸ் என்று ஒவ்வொரு வகைமை படமும் இப்படித்தான் தொடங்கும், இப்படித்தான் முடியும், இடைப்பட்ட பகுதிகள் இத்திசையில் பயணிக்கும் என்று திரைக்கதை சூத்திரங்கள் உலவுகின்றன. அன்னிய நாடுகளில் உளவு பார்ப்பதோடு சாகசங்கள் பல…
எனக்கான எண்ணங்கள் வேரூன்றிய இடம்!
- சுப.உதயகுமாரின் பள்ளிப் பிராய அனுபவம்
எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் சுப.உதயகுமாரின்…
ஆஸ்கர் பட்டியலில் இடம்பிடித்த ‘நாட்டு.. நாட்டு..’ பாடல்!
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள்…
அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள ‘வாட் த ஃபிஷ்’!
தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகன் ராக்கிங் ஸ்டார் மனோஜ்குமார் மஞ்சு ஆறு வருடங்களுக்குப் பிறகு, திரை ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும்படி அதிரடி ஆக்சனோடு களமி இறங்குகிறார்.
அறிமுக இயக்குனர் வருண் கதை திரைக்கதையில் உருவாகும்…
சமரசமற்ற கலைப் போராளி கே.பி.சசி!
மலையாளத் திரையில் மகத்தான மக்கள் படைப்பாளியாக, கேலிச் சித்திர ஓவியராக , சமூக செயற்பாட்டாளராக சுமார் 40 ஆண்டுகள் இயங்கியவர் கே பி சசி, அண்மையில் மறைந்தார்.
வணிகமயமான திரையுகில் அவர் வாழ்வியல் அறங்களை துணிந்து பேசியதோடு, சமகால சமூக, அரசியலை…