Browsing Category
திரை விமர்சனம்
செங்களம் – மெல்லச் சூடேறும் அரசியல் களம்!
திரைப்படங்களில் அரசியல் பற்றியும், அரசியல்வாதிகள் பற்றியும் பேசுவதில் ஒரு பெருஞ்சிக்கல் உண்டு.
சாதாரண மக்கள் நாளும் கடந்துவரும் நிகழ்வுகளைச் சொல்வதோடு, மிகச்சில பேருக்கே தெரிந்த அதன் பின்னணியைச் சூசகமாகப் பேச வேண்டும். ஏதேனும் ஒன்றை…
என்4 – இலக்கில்லா பயணம்!
ஒவ்வொரு திரைப்பட உருவாக்கத்திலும் ‘காம்பினேஷன்’ என்ற வார்த்தை முக்கியப் பங்காற்றும்.
நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று யார் யாரெல்லாம் பணியாற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து கவனத்தையும் ஈர்ப்பையும் அப்படம் சம்பாதிக்கும்.
வணிக…
குடிமகான் – வித்தியாசமான கதை சொல்லல்!
மது போதைக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை பெருகப் பெருக, குடிமகன் என்ற வார்த்தை கூட இரட்டை அர்த்தம் சூடிக் கொண்டது.
அப்படிக் குடிமகன்களாக இருப்பவர்களே வியக்கும் அளவுக்கு விளங்கும் ஒரு நபர் எவ்விதக் கெட்ட பழக்கங்களும் இல்லாமலிருப்பவராக…
டி3 – டீசண்டான த்ரில்லர்!
சில படங்களின் கதையமைப்பு அட்டகாசமாக இருந்தாலும், குறிப்பிட்ட பட்ஜெட்டில் அதனைக் காட்சியாக்கம் செய்ய முடியாது என்று தெரிந்தே எடுக்கப்பட்டிருக்கும்.
சில நேரங்களில் அது போன்ற குறைகளை மீறி, கதை சொல்லலில் இருக்கும் நேர்மை அந்த படத்தின் மீது…
கப்ஜா – கறுப்பு வெள்ளை ஹோலி!
ட்ரெய்லரைப் பார்த்தாலே போதும், எப்படிப்பட்ட படம் என்று தெரிந்துவிடும். சில நேரங்களில் ட்ரெய்லரைப் பார்த்தாலே படம் பார்க்கும் தேவை இல்லாமல் போய்விடும்.
சில ட்ரெய்லர்களை பார்த்தபிறகு, அதற்கும் படத்திற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்பது…
கண்ணை நம்பாதே – ஏமாற்றும் தோற்றம்!
‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்’ எனும் பாடல் எம்ஜிஆர் ரசிகர்களிடையே பிரபலம்.
‘நினைத்தவன் முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளையொட்டி அப்பாடல் அமைந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அதனை ரசித்துச் சிலாகிப்பார்கள்.…
கொன்றால் பாவம் – கேமிரா முன்னே மேடை நாடகம்!
திரையில் படம் ஓட ஓட, அதன் மையக்கதை என்னவென்று புரியும். சில படங்களோ அங்குமிங்கும் அலைபாயும் காட்சிகளின் வழியே, அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு கதையைச் சொல்லும். அவற்றில் இருந்து வேறுபட்டு, ’இதுதான் கதை’ என்று தொடக்கத்திலேயே சொல்லிவிட்டு சில…
அகிலன் – தரணி ஆளத் துடிக்கும் தமிழன்!
உலக அரசியல் பேசுவதற்கான விஷயங்களை வைத்துக் கொண்டு எளிதாக ஒரு ஆக்ஷன் கதையை யோசித்துவிடலாம். ஆனால், அதனைப் படமாக ஆக்குவது ரொம்பவே கஷ்டம்.
முடிந்தவரை அதை முயற்சித்துப் பார்க்கலாமே என்றெண்ணி, தனது குரு எஸ்.பி.ஜனநாதன் பாணியில் கொஞ்சம் பிரச்சார…
அயோத்தி – மனிதம் தேடும் அற்புதப் பயணம்!
ஒரு இயக்குநர் சமூகத்திற்குத் தேவையான ஒரு கருத்தை ஒரு படத்தில் பிரச்சாரமாகச் சொல்லலாம். வசனங்களின் வழியே சொல்ல வேண்டாம் என்று நினைக்கும் பட்சத்தில் பாத்திரங்களின் குணாதிசயங்களிலோ அல்லது காட்சிகளின் தன்மையிலோ அதனை வெளிப்படுத்தலாம்.
அதை…
பஹீரா – சகிக்க முடியாத முன்பாதி!
ஒரு இயக்குனரின் ஒரு படம் ‘ஆஹா’, ‘ஓஹோ’வென்று புகழும் வகையில் இருக்கும். இன்னொரு படம் ‘இவராப்பா அந்த படத்தை எடுத்தாரு’ என்று நம்பிக்கையின்றி கேட்கும் வகையில் இருக்கும்.
ஆனால், ஒரு படத்தின் முன்பாதியும் பின்பாதியும் அவ்வாறு சொல்லத்தக்க…