Browsing Category
அரிய புகைப்படங்கள்
கமலின் சலங்கை ஒலியின் அரங்கேற்றம்!
அருமை நிழல்:
*
பரமக்குடியில் கமல் வளர்ந்த பிராயத்திலேயே அவருடன் இணைந்துவிட்டது சலங்கைச் சத்தம். அவருடைய மூத்த சகோதரரிக்குப் பரதம் சொல்லிக் கொடுக்கத் தனி ஹாலையே உருவாக்கியிருந்தார் கமலின் தந்தை சீனிவாசன்.
சென்னைக்கு வந்த பிறகு பரதம்…
குருவுடன் கலகலப்பான தருணம்!
அருமை நிழல்:
கமல், ரஜனி மட்டுமல்ல, நடிகர் பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலரால் குருவாக மதிக்கப்பட்டவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். பிரதாப் போத்தன் ஒரு காட்சியை நடித்து விவரிக்க அமரக்களமாகச் சிரிக்கிறார்கள் கே.பாலசந்தரும், கமலும்!
நடிகர் திலகத்திற்கு விளக்கும் பாரதிராஜா!
அருமை நிழல்:
சிவாஜி வழக்கமான தன்னுடைய பாணியில் இருந்து விலகி, ஆனால் அதே கம்பீரத்துடன் நடித்த படம் ‘முதல் மரியாதை’.
அதில் சிவாஜிக்கும், ராதாவுக்கும் நடிக்கப் போகும் காட்சியை விளக்குகிறார் இயக்குநர் பாரதிராஜா.
நடிகர் திலகத்தின் ‘பாச மலர்கள்’!
அருமை நிழல்:
பாகப் பிரிவினை, பாலும் பழமும், படகோட்டி, பணத்தோட்டம் என்று பல முக்கியமான படங்களைத் தயாரித்தவரான ஜி.என்.வேலுமணி, 'பீம் பாய்' என்று சிவாஜியால் செல்லமாக அழைக்கப்பட்ட இயக்குநர் பீம்சிங் ஆகியோருடன் அன்பின் பாசத்தோடு நடிகர் திலகம்…
நட்புணர்வுக்கு அடையாளம்!
அருமை நிழல்:
பிறந்த நாளில் மட்டுமல்ல, நட்பிலும், பாசத்திலும் ஒன்றானவர்கள் கவிஞர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும்.
பாடல் பதிவின்போது இருவருக்கும் இடையே அவ்வளவு ஊடல்கள், சச்சரவுகள். இருந்தும் உடனடியாக அதை மறந்து ஒருவரை…
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிரதமர்!
அருமை நிழல்:
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த சமயம், 1957 - ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் வாக்களித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
தகவல்: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
கலைஞரின் முகத்தில் துளிர்த்த கண்ணீர்!
-நடிகர் சிவகுமார்.
கலைஞரின் இறுதிக் காலத்தில் பேச்சின்றி லேசாக சில நினைவுகள் மட்டும் இருந்த நேரம். தமிழரசும், செல்வியும் என்னை வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். சண்முகநாதனும் அங்கிருந்தார். நான் வந்திருப்பதாக கலைஞரிடம்…
வீணை வாசிக்கும் எம்.ஜி.ஆர்!
அரிய புகைப்படம்!
ஒரு படப்பிடிப்பின் இடைவேளையின்போது வீணை வாசிக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அருகில் படப்பிடிப்புக் குழுவினர்.
(Photo Courtesy: Dr.பூங்குழலி)
மக்கள் முதல்வர் என்றால் அது காமராஜர்தான்!
ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த முதல்வர் காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர்.
அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி…
எம்.ஜி.ஆர் போற்றிய தாய்மை!
அருமை நிழல்:
திரைக்கலைஞர் சிவகுமார் தன்னுடைய தாயார் மீது வைத்திருந்த பாசத்தை வெகுவாகப் பாராட்டிய எம்.ஜி.ஆர் அவருடைய தாய் மீது வைத்திருந்த பிரியத்தைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
விழா ஒன்றில் சிவகுமார் மற்றும் அவருடைய தாயாருடன்…