Browsing Category

கதம்பம்

தமிழில் தேர்வெழுதி துணை ஆட்சியரான கலைவாணி!

கடைநிலை ஊழியரின் மகள் வென்ற கதை ஈரோடு மாவட்டம், நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான கலைவாணி, குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று துணை ஆட்சியராகத் தேர்வாகியுள்ளார். இரு குழந்தைகளின் தாயான அவர், கடந்துவந்த பாதை ரோஜா பூக்கள் நிரம்பியதல்ல,…

பேரறிஞர் அண்ணாவின் எண்ணமும் செயலும்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்துச் சிதறல்கள்: 🍁'செயலாளர்' என்ற இனிய தமிழ் இருக்கக் காரியதரிசி என்கிற வடசொல் ஏன்? உரிய மனைவி கண்ணகி இருக்கக் கணிகைகுல மாதவி ஏன்? செந்தமிழ் மொழியில் தேவையற்ற பிறமொழிச் சொற்கள் நுழைவானேன்? 🍁 சீமான்களில்…

வேளாண்மையிலிருந்து இயற்கை நீங்கியது எப்போது?

இன்றைய நச்: அந்தந்த பருவத்தில் விளையாத பழங்களை, எல்லா பருவத்திலும் உண்ணத் தொடங்கியபோது தான் வேளாண்மையிலிருந்து இயற்கை நீங்கியது! - ஜப்பானிய வேளாண் அறிஞர் மசனாபு ஃபுக்கோகோ

நல்வழிப்படுத்தும் நூல் வாசிப்பு!

புத்தக மொழிகள்: பத்து பறவைகளோடு பழகி நீங்கள் ஒரு பறவையாகிட முடியாது; பத்து நதிகளோடு பழகி நீங்கள் ஒரு நதியாக முடியாது; பத்துப் புத்தகங்களோடு பழகிப் பாருங்கள்; நீங்கள் பதினோராவது புத்தகமாகிப் படிக்கப்படுவீர்கள்! - ஈரோடு தமிழன்பன்

நூல்களின் மதிப்பை உணர்ந்து செயலாற்றிய சார்லிசாப்ளின்!

படித்ததில் பிடித்தது: ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தவர் சார்லிசாப்ளின்!