Browsing Category
கதம்பம்
தமிழில் தேர்வெழுதி துணை ஆட்சியரான கலைவாணி!
கடைநிலை ஊழியரின் மகள் வென்ற கதை
ஈரோடு மாவட்டம், நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான கலைவாணி, குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று துணை ஆட்சியராகத் தேர்வாகியுள்ளார்.
இரு குழந்தைகளின் தாயான அவர், கடந்துவந்த பாதை ரோஜா பூக்கள் நிரம்பியதல்ல,…
பேரறிஞர் அண்ணாவின் எண்ணமும் செயலும்!
பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்துச் சிதறல்கள்:
🍁'செயலாளர்' என்ற இனிய தமிழ் இருக்கக் காரியதரிசி என்கிற வடசொல் ஏன்?
உரிய மனைவி கண்ணகி இருக்கக் கணிகைகுல மாதவி ஏன்? செந்தமிழ் மொழியில் தேவையற்ற பிறமொழிச் சொற்கள் நுழைவானேன்?
🍁 சீமான்களில்…
சூழ்நிலைகளால் உருவாக்கப்படும் மனிதன்!
தாய் சிலேட்:
சூழ்நிலைகள் ஒரு நபரை
உருவாக்குவதில்லை;
அவை அவரை
வெளிப்படுத்துகின்றன!
- ஜேம்ஸ் ஆலன்
வேளாண்மையிலிருந்து இயற்கை நீங்கியது எப்போது?
இன்றைய நச்:
அந்தந்த பருவத்தில் விளையாத பழங்களை, எல்லா பருவத்திலும் உண்ணத் தொடங்கியபோது தான் வேளாண்மையிலிருந்து இயற்கை நீங்கியது!
- ஜப்பானிய வேளாண் அறிஞர் மசனாபு ஃபுக்கோகோ
நல்வழிப்படுத்தும் நூல் வாசிப்பு!
புத்தக மொழிகள்:
பத்து பறவைகளோடு பழகி
நீங்கள் ஒரு பறவையாகிட முடியாது;
பத்து நதிகளோடு பழகி
நீங்கள் ஒரு நதியாக முடியாது;
பத்துப் புத்தகங்களோடு
பழகிப் பாருங்கள்;
நீங்கள் பதினோராவது புத்தகமாகிப்
படிக்கப்படுவீர்கள்!
- ஈரோடு தமிழன்பன்
மகிழ்ச்சி கூட வேண்டாம்: வலிகளைக் குறைத்தாலே போதும்!
இன்றைய நச்:
மகிழ்ச்சியைக் கூட கேட்கவில்லை;
கொஞ்சம் குறைவான
வலியைத்தான் கேட்கிறோம்!
- சார்லஸ் புக்கோவ்ஸ்கி
நூல்களின் மதிப்பை உணர்ந்து செயலாற்றிய சார்லிசாப்ளின்!
படித்ததில் பிடித்தது:
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தவர் சார்லிசாப்ளின்!
நன்மை செய்ய நல்லநேரம் தேவையில்லை!
தாய் சிலேட்:
நல்ல செயல்களைச்
செய்யும்போது
எல்லா நேரமும்
நல்ல நேரம்தான்!
- மார்ட்டின் லூதர் கிங்
துன்பங்கள் தான் மனிதனைப் பக்குவப்படுத்துகிறது!
இன்றைய நச்:
தங்கத்தை சோதிக்கும்
நெருப்பைப் போல
துணிச்சலான
மனிதர்களைச்
சோதிக்கிறது
துன்பம்!
- செனெக்கா
அகத்தை வெளிப்படுத்தும் முகம்!
தாய் சிலேட்:
மனதில் இருக்கும்
நல்ல எண்ணம்
முகத்தில்
பிரகாசத்துடன்
வெளிப்படும்!
- ரோல்டு தாஹ்ல்