Browsing Category

கதம்பம்

எதிலும் கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

இன்றைய நச்: கவனத்துடன் படிப்படியாக முன்னேறும் மனிதன் தான், மிகப் பெரிய அளவில் வெற்றிபெறுகிறான்! - அலெக்சாண்டர் கிரஹாம் பெல்

தமிழர் வீடுகளில் இருக்கவேண்டிய தமிழ் மூலநூல்!

ரெங்கையா முருகன்: அண்மை வெளியீடான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய ‘புலவர் புராணம்’ ஆராய்ச்சி உரை நூலினை பேரா.சு.வேங்கடராமன் & உ.த.ஆ.நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் அ.சதீஷ் அவர்களும் இணைந்து தாமரை பிரதர்ஸ் மீடியா மூலம்…

பால்யத்து சிறகுகள் உதிர்ந்த தருணம்!

இன்றைய நச்: மயிலிறகு குட்டி போடாது என்பது நமக்கு புரிய ஆரம்பிக்கும்போது, பால்யத்தின் சிறகுகள் உதிரத் தொடங்குகின்றன. - எழுத்தாளர் பிரபஞ்சன்

ஆய்ந்தறிந்து சிறப்பாகச் செயல்படு!

பல்சுவை முத்து : நாம் எங்கு, எவ்வாறு, என்ன நிலையில் இருக்கிறோம், இவற்றைக் கொண்டு பிறருக்கு என்ன செய்ய முடியும் என்று முடிவு செய்து, நமது கடமையை அன்போடு, சிறப்பாகச் செய்வது நல்லது! - வேதாத்திரி மகரிஷி

மன நிறைவான வாழ்க்கைக்கு சில…!

பல்சுவை முத்து: மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்; மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்; மற்றவர்களைவிட குறைவாக எதிர்பாருங்கள்! - வில்லியம் ஷேக்ஸ்பியர்